free website hit counter

முன்னாள் ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ஷ, போதைப்பொருள் கடத்தல்காரர்களுக்கு வலைவீசுவதற்காக ஆரம்பிக்கப்பட்ட நடவடிக்கையானது அரசாங்கத்தின் முற்போக்கான நடவடிக்கை என பாராட்டியுள்ளார்.

கையடக்கத் தொலைபேசிகளை கொள்வனவு செய்யும் போது TRCSL பதிவை உறுதிப்படுத்துமாறு இலங்கை தொலைத்தொடர்பு ஒழுங்குமுறை ஆணைக்குழு (TRCSL) பொதுமக்களுக்கு எச்சரிக்கை விடுத்துள்ளது.

ஐந்து தேசிய சங்கங்கள்/விளையாட்டு சம்மேளனங்களின் பதிவுகளை தற்காலிகமாக இடைநிறுத்துவது தொடர்பான வர்த்தமானி அறிவித்தல் விளையாட்டு அமைச்சினால் வெளியிடப்பட்டுள்ளது.

ஜனாதிபதி ரணில் விக்கிரமசிங்க தலைமையிலான ஐக்கிய தேசியக் கட்சி அடுத்த வருடம் நடைபெறவுள்ள ஜனாதிபதித் தேர்தலை முன்னிட்டு தொடர் கூட்டங்களை நடத்தவுள்ளது.

இலங்கையில் JN-1 சப் வேரியன்ட் பரவுவதற்கான அபாயம் தற்போது மிகவும் குறைவாகவே காணப்படுவதாக சுகாதார அமைச்சு தெரிவித்துள்ளது.

தேசிய பாதுகாப்பு தினத்தை முன்னிட்டு சுனாமி அபாயங்கள் குறித்த விழிப்புணர்வை ஏற்படுத்தும் புதிய வேலைத்திட்டம் நாளை முதல் ஆரம்பிக்கப்படவுள்ளதாக அனர்த்த முகாமைத்துவ நிலையம் (DMC) அறிவித்துள்ளது.

ஜனாதிபதி ரணில் விக்கிரமசிங்க, தனது நத்தார் தின வாழ்த்துச் செய்தியில், தேசம் எதிர்நோக்கும் உண்மையான இன்னல்களை உணர்ந்து அனைவரும் ஒன்றிணைந்து தமது பொறுப்புக்களை சுமக்குமாறு அழைப்பு விடுத்துள்ளார்.

மற்ற கட்டுரைகள் …