free website hit counter

2022 ஆம் ஆண்டுக்கான உயர்தரப் பரீட்சைக்கு விண்ணப்பங்கள் இன்று (01) முதல் எதிர்வரும் 19 ஆம் திகதி வரை ஒன்லைன் முறையின் ஊடாக கோரப்படவுள்ளதாக பரீட்சை திணைக்களம் தெரிவித்துள்ளது.

ஜனாதிபதி மற்றும் பிரதமரின் பாதுகாப்பு பிரிவின் பணிப்பாளர் பதவிகள் உடன் அமுலுக்கு வரும் வகையில் மாற்றப்பட்டுள்ளன.

நேற்றிரவு 9 மணி வரை தேசிய எரிபொருள் விநியோக அட்டையை பெற 4 மில்லியன் பேர் பதிவு செய்துக் கொண்டுள்ளதாக தெரிவிக்கப்படுகிறது.

தேசிய எரிபொருள் அனுமதி பத்திர திட்டத்தின் கீழ் (QR முறை) வாகனங்களுக்கு ஒதுக்கப்பட்ட எரிபொருள் ஒதுக்கீடு அதிகரிக்கப்பட்டுள்ளது.

ஜனாதிபதி பதவிக்காக நாடாளுமன்ற உறுப்பினர் ஒருவரை தெரிவு செய்வதற்கான வேட்புமனு தாக்கல் தற்போது நிறைவடைந்துள்ளது.

இன்று இரவு 10 மணி முதல் நடைமுறைக்கு வரும் வகையில் எரிபொருள் விலைகளை குறைப்பதற்கு இலங்கை பெட்ரோலிக் கூட்டுத்தாபனம் தீர்மானித்துள்ளது.

மற்ற கட்டுரைகள் …