free website hit counter

இந்தியப் பிரதமர் நரேந்திர மோடியின் திட்டமிடப்பட்ட இலங்கைப் பயணம், ஜனாதிபதி தேர்தல் பிரகடனத்தின் காரணமாக விரைவில் நடைபெற வாய்ப்பில்லை என டெய்லி மிரர் செய்தி வெளியிட்டுள்ளது.

2024 ஆம் ஆண்டின் முதல் ஆறு மாதங்களில் சுற்றுலாத்துறை மூலம் இலங்கை சுமார் 1.5 பில்லியன் அமெரிக்க டொலர்களை ஈட்டியுள்ளதாக இலங்கை மத்திய வங்கி (CBSL) தெரிவித்துள்ளது.

இலங்கை பெற்றோலியக் கூட்டுத்தாபனம் (சிபெட்கோ) ஆகஸ்ட் மாதத்திற்கான எரிபொருள் விலையில் திருத்தம் செய்யப்படாது என அறிவித்துள்ளது.

இலங்கை பெற்றோலிய கூட்டுத்தாபனம் (CPC) நாடளாவிய ரீதியில் தடையின்றி எரிபொருள் விநியோகத்தை தொடரும் என மின்சக்தி மற்றும் எரிசக்தி அமைச்சர் காஞ்சன விஜேசேகர உறுதியளித்துள்ளார்.

எதிர்வரும் ஜனாதிபதித் தேர்தலுக்காக எதிர்க்கட்சி மற்றும் சமகி ஜன பலவேகய (SJB) தலைவர் பாராளுமன்ற உறுப்பினர் சஜித் பிரேமதாச சார்பில் பண வைப்புத் தொகை வைக்கப்பட்டுள்ளது.

இலங்கையின் பொருளாதாரத்தை மீட்டெடுக்கும் பயணத்தில் தமக்கு உறுதுணையாக இருந்த அனைத்து அரசியல்வாதிகளுக்கும் ஜனாதிபதி ரணில் விக்கிரமசிங்க தனது நன்றியை தெரிவித்துள்ளார்.

எதிர்வரும் ஜனாதிபதித் தேர்தலில் ஸ்ரீலங்கா பொதுஜன பெரமுன தற்போதைய ஜனாதிபதி ரணில் விக்கிரமசிங்கவிற்கு ஆதரவளிக்காது என ஸ்ரீலங்கா பொதுஜன பெரமுனவின் பாராளுமன்ற உறுப்பினர் சாகர காரியவசம் தெரிவித்துள்ளார்.

மற்ற கட்டுரைகள் …