free website hit counter

பாடசாலை மாணவர்களுக்கு தடுப்பூசி

இலங்கை
Typography
  • Smaller Small Medium Big Bigger
  • Default Helvetica Segoe Georgia Times

இரண்டு மில்லியன் தடுப்பூசிகளை பாடசாலை மாணவர்களுக்கு செலுத்த

அரசு தீர்மானித்துள்ளதாக சுகாதார துறை அமைச்சர் கெஹெலிய ரம்புக்வெல்ல தெரிவித்துள்ளார்.

மேலும் அவர் கூறுகையில் தரம் 7 தொடக்கம் 13 வரையான மாணவர்களுக்கு முதற்கட்டமாக ஊசி செலுத்துவதற்கு திட்டமிடப்பட்டுள்ளது.

அத்துடன் தடுப்பூசி செலுத்தப்பட்டதன் பின்னரே பாடசாலைகள் திறக்கப்படுமெனவும் அவர் தெரிவித்தார்.

இந்தச் செய்தியை மற்றவர்களும் அறிவது நல்லது எனில் கீழேயுள்ள பட்டன்களில் அழுத்தி உங்கள் சமூக வலைத் தளங்களில் பகிர்ந்து கொள்ளுங்கள்

Ula

new-year-prediction