free website hit counter

இந்திய விமானப்படையின் விமான கண்காட்சியை காண பிரதமர் மோடி இன்று பூர்வாஞ்சல் விரைவுச்சாலையை திறந்து வைக்கிறார்

இன்று நவம்பர் 16 முதல் சபரிமலை மண்டகால பூஜைகள் தொடர்ந்து 41 நாட்கள் நடைபெறுகிறது. இதற்காக நேற்று மாலை சபரிமலை நடை மண்டலகால பூஜைகளுக்காக திறக்கப்பட்டது.

பேருந்துகளில் சத்தமாக பாட்டு கேட்க தடை விதித்து உயர்நீதிமன்றம் அதிரடி உத்தரவு பிறப்பித்துள்ளது.

தமிழ்நாட்டில் மழையால் கடுமையாக பாதிக்கப்பட்ட நான்கு மாவட்ட மக்கள் மின் கட்டணம் செலுத்துவதற்கு 15 தினங்கள் கால அவகாசம் வழங்கப்பட்டுள்ளது.

இந்தியாவின் கொரோனா தடுப்பூசி சான்றிதழை 96 நாடுகள் ஏற்றுக்கொள்ள ஒப்புதல் தெரிவித்துள்ளது.

தமிழ்நாட்டில் பல்வேறு மாநிலங்களில் மாரி கால பருவ மழை பெய்து வருகிறது. இதனால் பல்வேறு மக்கள் பாதிப்படைந்துள்ளனர்.

மற்ற கட்டுரைகள் …