free website hit counter

இலங்கையின் மாபெரும் புத்தகக் கண்காட்சி 2024 : கொழும்பில் ஆரம்பம்

உலகம் சுற்றி
Typography
  • Smaller Small Medium Big Bigger
  • Default Helvetica Segoe Georgia Times

இலங்கையின் மிகப் பெரிய புத்தகக் கண்காட்சியான கொழும்பு சர்வதேச புத்தகக் கண்காட்சி இன்று செப்டம்பர் 27 முதல் அக்டோபர் 6 வரை பண்டாரநாயக்க ஞாபகார்த்த சர்வதேச மாநாட்டு மண்டபத்தில் (BMICH) நடைபெறவுள்ளது.

இலங்கை புத்தக வெளியீட்டாளர்கள் சங்கத்தினால் ஏற்பாடு செய்யப்பட்டுள்ள இந்நிகழ்வு தினமும் காலை 9 மணி முதல் இரவு 9 மணி வரை நடைபெறவுள்ளது.

இந்த வருடாந்திர புத்தக கண்காட்சியானது ஆயிரக்கணக்கான பார்வையாளர்களை ஈர்ப்பதுடன் பல்வேறு வகையான உள்ளூர் மற்றும் சர்வதேச புத்தகங்களை சலுகை விலையில் வழங்குகிறது. மேலும் , இது நாட்டின் இலக்கிய நாட்காட்டியில் ஒரு குறிப்பிடத்தக்க கலாச்சார நிகழ்வாகவும் அமைகிறது.

இந்தச் செய்தியை மற்றவர்களும் அறிவது நல்லது எனில் கீழேயுள்ள பட்டன்களில் அழுத்தி உங்கள் சமூக வலைத் தளங்களில் பகிர்ந்து கொள்ளுங்கள்

Ula