free website hit counter

இந்தியாவின் வெளிவிவகார அமைச்சர் எஸ் ஜெய்சங்கர் இந்த வாரம் இலங்கைக்கு விஜயம் செய்து, செப்டெம்பர் 23 ஆம் திகதி பதவியேற்ற புதிய ஜனாதிபதி அனுரகுமார திஸாநாயக்கவை சந்திக்கவுள்ளார்.

ஜனாதிபதி அனுரகுமார திஸாநாயக்க ஏழு நாடுகளின் தூதுவர்கள், உயர்ஸ்தானிகர்கள் மற்றும் பிரதிநிதிகளுடன் இன்று பேச்சுவார்த்தையில் ஈடுபடவுள்ளதாக ஜனாதிபதி ஊடகப் பிரிவு (PMD) தெரிவித்துள்ளது.

இன்று (ஒக்டோபர் 01) நள்ளிரவு முதல் பஸ் கட்டணம் குறைக்கப்படும் என போக்குவரத்து அமைச்சின் செயலாளர் அறிவித்துள்ளார்.

இலங்கைக்கான ரஷ்யத் தூதுவர் லெவன் எஸ். ஜகார்யன் (Levan S. Dzhagaryan) இன்று (01) முற்பகல் இலங்கை  ஜனாதிபதி அநுரகுமார திசாநாயக்கவை சந்தித்தார்.

இலங்கை ஜனாதிபதி அநுர குமார திஸாநாயக்கா அவர்களுக்கும், அமெரிக்கத் தூதுவர் ஜூலி  ஜே சங் அவர்களுக்கும் இடையிலான ஒரு சந்திப்பு இன்று (அக்டோபர் 1) காலை நடந்துள்ளது.  

பொதுத் தேர்தலைக் கருத்திற் கொண்டு தம்முடனான தேர்தல் கூட்டணிக்கான நிபந்தனையாக ஐக்கிய தேசியக் கட்சியின் (UNP) தலைவர் ரணில் விக்ரமசிங்க பதவி விலக வேண்டும் என்று சமகி ஜன பலவேகய (SJB) வலியுறுத்துகிறது.

மற்ற கட்டுரைகள் …