free website hit counter

தமிழக அரசால் நன்கொடையாக வழங்கப்படும் இரண்டு பில்லியன் இலங்கை ரூபாவுக்கும் அதிக பெறுமதி வாய்ந்த மனிதாபிமான உதவிப் பொருட்கள் இலங்கை அரசிடம் இன்று கையளிக்கப்பட்டுள்ளது.

நாட்டின் பல இடங்களில் கடந்த ஒன்பதாம் திகதி இடம்பெற்ற வன்முறைச் சம்பவங்கள் தொடர்பில் நாடளாவிய ரீதியில் இதுவரை 1,500 பேர் கைது செய்யப்பட்டுள்ளனர். 

இலங்கையின் புதிய அமைச்சரவை இன்று காலை ஜனாதிபதி ​கோட்டாபய ராஜபக்ஷ முன்னிலையில், பதவிப்பிரமாணம் செய்துள்ளது. அமைச்சர்களாக உறுதி மொழி எடுத்துக்கொண்ட அமைச்சர்கள் வருமாறு;

இலங்கையின் புதிய அமைச்சரவை உறுப்பினர்களுக்கு, அமைச்சர்களுக்கான சம்பளம் வழங்கப்பட மாட்டாது என பிரதமர் ரணில் விக்கிரமசிங்க அறிவித்துள்ளார்.

மற்ற கட்டுரைகள் …