இலங்கை ஜனாதிபதி கோட்டாபய ராஜபக்ஷ நாட்டு மக்களுக்கு இன்றிரவு விஷேட உரை ஒன்றினை ஆற்றியுள்ளார். சுமார் பத்து நிமிடங்கள் சிங்கள மொழியில் அவர் ஆற்றிய முழுமையான உரையின் தமிழாக்கத்தை கீழே காணலாம்.
நாளை காலை ஊரடங்கு நீக்கப்பட்டு மீண்டும் அமுல்படுத்தப்படவுள்ளது!
புதிய அரசாங்கத்தை 4 நிபந்தனைகளின் கீழ் பொறுப்பேற்க தீர்மானம் - ஐக்கிய மக்கள் சக்தி
59 சமூக ஊடக குழுக்களுக்கு எதிராக சட்ட நடவடிக்கை - பொலிஸார் எச்சரிக்கை
முன்னாள் அமைச்சர்களின் வீடுகளில் இருந்து உரம், எரிவாயு, டீசல், பருப்பு மீட்பு!
இலங்கையில் சட்டம் ஒழுங்கு பேணப்படாவிட்டால் .. - மத்திய வங்கி ஆளுநர் எச்சரிக்கை.
இலங்கையில் சட்டம் ஒழுங்கு சரியாகச் செயற்படாது போனால் நாட்டின் பொருளாதார நெருக்கடியை சமாளிக்க முடியாதென மத்திய வங்கியின் ஆளுநர் கலாநிதி நந்தலால் வீரசிங்க எச்சரித்துள்ளார்.
இலங்கையர்களாக நாம் ஒன்றிணைய வேண்டிய தருணம் இது : ஜனாதிபதி கோட்டபாய
இலங்கை மக்கள் அனைவரும் இலங்கையர்களாக ஒன்றிணைய வேண்டிய தருணம் இது என ஜனாதிபதி கோட்டபாய ராஜபக்ஷ நாட்டுமக்களுக்குத் தெரிவித்துள்ளார்.