இலங்கையில் புதிதாக 1 ட்ரில்லியன் ரூபாய்கள் அச்சடிக்கப்படவுள்ளது ?
இலங்கையில் தற்போதுள்ள பொருளாதார நெருக்கடி காரணமாக, அத்தியாவசிய தேவைகளை பூர்த்தி செய்ய மேலதிகமாக ஒரு ட்ரில்லியன் ரூபாயை உடனடியாக அச்சடிக்க வேண்டிய நிலைமை ஏற்பட்டுள்ளதாக பிரதமர் ரணில் விக்கிரமசிங்க தெரிவித்துள்ளதாக அறிய வருகிறது.