free website hit counter

இலங்கையில் தொடர்ந்தும் மக்கள் போராட்டங்கள் நடைபெற்று வரும் நிலையில், நாட்டு மக்களின் உணர்வுகளுக்கு, ஜனாதிபதி கோட்டபய ராஜபக்‌ஷ மதிப்பளிப்பதாக தெரியவில்லையென இலங்கைத் தொழிலாளர் காங்கிரஸின் தலைவர் செந்தில் தொண்டமான் தெரிவித்துள்ளார்.

பதுளையில் இருந்து இன்று காலை 8.30 மணியளவில் கொழும்பு கோட்டை நோக்கி பயணத்தை ஆரம்பித்த பொடி மெனிகே புகையிரதம் , பதுளை ரயில் நிலையத்துக்கு அருகில் சுமார் 8.40 மணியளவில் தடம் புரண்டது.

தற்போதைய நிலைமைக்கு மத்தியில், நடத்துனர்களுக்கு வேதனத்தை வழங்குதற்கான செலவை மீதப்படுத்தும் நோக்கில்,

இன்று (15) பிற்பகல் 1 மணி முதல் அமுலுக்கு வரும் வகையில் எரிபொருளை வெளியிடுவதை கட்டுப்படுத்துவதற்கு இலங்கை பெற்றோலியக் கூட்டுத்தாபனம் தீர்மானித்துள்ளது.

இலங்கைத் தலைநகர் கொழும்பு, காலி முகத்திடலில் தொடர்ந்து 5வது நாளாகவும், ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டுள்ள இளைஞர்களுடன் பேச்சுவார்த்தை நடத்த அரசாங்கம் அழைப்பு விடுத்துள்ளது.

மற்ற கட்டுரைகள் …