free website hit counter

உத்தரபிரதேசம் பூர்வாஞ்சல் விரைவுச்சாலையை திறந்துவைக்கும் பிரதமர் மோடி

இந்தியா
Typography
  • Smaller Small Medium Big Bigger
  • Default Helvetica Segoe Georgia Times

இந்திய விமானப்படையின் விமான கண்காட்சியை காண பிரதமர் மோடி இன்று பூர்வாஞ்சல் விரைவுச்சாலையை திறந்து வைக்கிறார்

உத்தரபிரதேசத்தின் கிழக்குப் பகுதியின் பொருளாதார வளர்ச்சிக்கு ஊக்கமளிக்கும் 340.8 கிலோமீட்டர் தூரமுள்ள விரைவுச்சாலையைபிரதமர் நரேந்திர மோடி இன்று திறந்து வைக்கவுள்ளார். இதற்காக சி-130ஜே சூப்பர் ஹெர்குலஸ் போக்குவரத்து விமானத்தில் பூர்வாஞ்சல் விரைவுச் சாலையில் தரையிறங்குகிறார்.

இதுகுறித்து பிரதமர் மோடி தனது ட்விட்டர் பக்கத்தில், "உத்திரப் பிரதேசத்தின் வளர்ச்சிப் பாதைக்கு இது ஒரு சிறப்பு நாள்" என்று கூறினார். “இந்தத் திட்டம் உ.பி.யின் பொருளாதார மற்றும் சமூக முன்னேற்றத்திற்கு பல நன்மைகளைத் தருகிறது,” என்று பூர்வாஞ்சல் விரைவுச் சாலையின் நான்கு புகைப்படங்களுடன் பிரதமர் ட்விட்டரில் பதிவிட்டுள்ளார்.

இந்தச் செய்தியை மற்றவர்களும் அறிவது நல்லது எனில் கீழேயுள்ள பட்டன்களில் அழுத்தி உங்கள் சமூக வலைத் தளங்களில் பகிர்ந்து கொள்ளுங்கள்

Ula

new-year-prediction