free website hit counter

கொழும்பு மற்றும் அதனை அண்மித்த பகுதிகளில் உள்ள சந்தி மற்றும் சமிக்ஞை விளக்குகளுக்கு அருகில் பிச்சைக்காரர்களுக்கு பணம் வழங்குவதை தவிர்க்குமாறு இலங்கை பொலிஸார் பொதுமக்களிடம் கோரிக்கை விடுத்துள்ளனர்.

ஜனாதிபதி ரணில் விக்கிரமசிங்க தனக்கு பல தடவைகள் அழைப்பு விடுத்து அரசாங்கத்திற்கு ஆதரவளிக்குமாறு கேட்டுக்கொண்டதாக முன்னாள் ஜனாதிபதி சந்திரிக்கா பண்டாரநாயக்க குமாரதுங்க தெரிவித்துள்ளார்.

வாக்காளர் பதிவேட்டில் தங்கள் பெயர்கள் இடம் பெற்றுள்ளதா என்பதை உறுதி செய்யுமாறு தேர்தல் ஆணையம் பொதுமக்களுக்கு அழைப்பு விடுத்துள்ளது.

முல்லைத்தீவு மாவட்டத்தைச் சேர்ந்த ஒருவர் இலங்கையின் மிக உயரமான நபர் என தெரிவித்துள்ளார்.

ஊழியர் சேமலாப நிதியத்தின் (EPF) வட்டி வீதத்தை தற்போதுள்ள 9 சதவீதத்தில் இருந்து 13 சதவீதமாக 2023 ஆம் ஆண்டு முதல் அதிகரிக்க நடவடிக்கை எடுக்கப்படும் என நிதி இராஜாங்க அமைச்சர் ரஞ்சித் சியம்பலாபிட்டிய தெரிவித்துள்ளார்.

வாகன இறக்குமதிக்கு விதிக்கப்பட்டுள்ள கட்டுப்பாடுகளை நிபந்தனைகளுக்கு உட்பட்டு நீக்குவது குறித்து இலங்கை அரசாங்கம் பரிசீலித்து வருவதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.

மற்ற கட்டுரைகள் …

4தமிழ்மீடியாவின் படைப்புக்கள் திருப்தி அளிக்கின்றனவா ?
  • Votes: 0%
  • Votes: 0%
  • Votes: 0%
Loading icon small
Icon loading polling
Total Votes:
First Vote:
Last Vote: