free website hit counter

கியூ.ஆர். குறியீட்டு முறைமையின் கீழ் எரிபொருள் விநியோகிக்கப்பட்டு வரும் நடைமுறை ஏப்ரல் 10ஆம் திகதியுடன் இடை நிறுத்தப்படும் என்று செய்திகள் வெளியாகியுள்ளன.

திறைசேரியினால் நிதி விடுவிக்கப்படாமை உள்ளிட்ட பல்வேறு காரணிகளால் உள்ளூராட்சிமன்றத் தேர்தலை ஒத்தி வைப்பதாக சுயாதீன தேர்தல்கள் ஆணைக்குழு உத்தியோகபூர்வமாக அறிவித்துள்ளது.

ஐக்கிய தேசிய கட்சியின் தலைவர் ரணில் விக்கிரமசிங்கவின் தலைமையில் செயற்குழு கூட்டம் கட்சி தலைமையகமான சிறிகொத்தாவில் நேற்று (21) இடம்பெற்றது.

எரிபொருள் விநியோகத்திற்காக இலங்கையில் நடைமுறையிலுள்ள QR முறை தொடர்பில் அறிவிப்பு.

கைது செய்யப்பட்ட 16 வயதுடைய மூன்று சிறுவர்கள் எதிர்வரும் பெப்ரவரி 28ஆம் திகதி வரை மாகொல புனர்வாழ்வு நிலையத்தில் தங்க வைக்கப்பட்டுள்ளனர்.

மற்ற கட்டுரைகள் …