free website hit counter

இலங்கையில் அன்மைக்காலமாக பொருளாதார வீழ்ச்சியினாலும், மக்கள் போராட்டங்களினாலும், குழப்பமுற்றிருந்த இலங்கை அரசியற் களம், சுமுக நிலையைத் தோற்றுவிக்க முயல்கிறது.

றம்புக்கணையில் நேற்று இடம்பெற்ற ஆர்ப்பாட்டத்தின் போது, ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டிருந்தவர்களை கலைக்க பொலிஸார் மேற்கொண்ட துப்பாக்கிப் பிரயோகத்தில், ஒருவர் பலியரிகயதாகவும், பலர் காயமடைந்ததாகவும் அறிவிக்கப்பட்டிருந்தது.

நாட்டின் பல பகுதிகளிலும் பெட்ரோல் விலையேற்றத்தைக் கண்டித்து மக்கள்

இலங்கையில் தொடர்ந்தும் மக்கள் போராட்டங்கள் நடைபெற்று வரும் நிலையில், நாட்டு மக்களின் உணர்வுகளுக்கு, ஜனாதிபதி கோட்டபய ராஜபக்‌ஷ மதிப்பளிப்பதாக தெரியவில்லையென இலங்கைத் தொழிலாளர் காங்கிரஸின் தலைவர் செந்தில் தொண்டமான் தெரிவித்துள்ளார்.

பதுளையில் இருந்து இன்று காலை 8.30 மணியளவில் கொழும்பு கோட்டை நோக்கி பயணத்தை ஆரம்பித்த பொடி மெனிகே புகையிரதம் , பதுளை ரயில் நிலையத்துக்கு அருகில் சுமார் 8.40 மணியளவில் தடம் புரண்டது.

மற்ற கட்டுரைகள் …