free website hit counter

நிலவு ஒளிரும் இரவுகளில் சீகிரியாவிற்கு பார்வையாளர்கள் அனுமதிக்கப்படுவார்கள்

இலங்கை
Typography
  • Smaller Small Medium Big Bigger
  • Default Helvetica Segoe Georgia Times

சுற்றுலாத்துறையின் வருவாயை அதிகரிக்கும் முயற்சியில், வரலாற்று சிறப்புமிக்க பாறை கோட்டையான சிகிரியாவிற்கு சந்திரன் ஒளிரும் இரவுகளில் பார்வையாளர்களை அனுமதிக்க சுற்றுலா அமைச்சகம் முடிவு செய்துள்ளது.

ஒரு மாதத்தில் ஐந்து நாட்கள்- பௌர்ணமி தினம், பௌர்ணமி தினத்திற்கு இரண்டு நாட்களுக்கு முன்னும், அதற்குப் பின்னரும் இரண்டு நாட்களுக்கு மக்களைப் பார்வையிட அமைச்சகம் அனுமதிக்கும்.

தற்போது, ​​காலை 6.00 மணி முதல் மாலை 6.00 மணி வரை பார்வையாளர்கள் அனுமதிக்கப்படுகின்றனர். இந்த நிகழ்ச்சிக்கு ‘சிகிரியா இன் மூன்’ என்று பெயரிடப்பட்டுள்ளது.

4தமிழ்மீடியாவின் படைப்புக்கள் திருப்தி அளிக்கின்றனவா ?
  • Votes: 0%
  • Votes: 0%
  • Votes: 0%
Loading icon small
Icon loading polling
Total Votes:
First Vote:
Last Vote:

இந்தச் செய்தியை மற்றவர்களும் அறிவது நல்லது எனில் கீழேயுள்ள பட்டன்களில் அழுத்தி உங்கள் சமூக வலைத் தளங்களில் பகிர்ந்து கொள்ளுங்கள்

Ula

4தமிழ்மீடியாவின் படைப்புக்கள் திருப்தி அளிக்கின்றனவா ?
  • Votes: 0%
  • Votes: 0%
  • Votes: 0%
Loading icon small
Icon loading polling
Total Votes:
First Vote:
Last Vote: