free website hit counter

புதிய சூத்திரத்திற்கு எரிபொருள் விநியோகஸ்தர்கள் உடன்படுகிறார்கள்: அரசாங்கம்

இலங்கை
Typography
  • Smaller Small Medium Big Bigger
  • Default Helvetica Segoe Georgia Times

இலங்கை பெட்ரோலியக் கூட்டுத்தாபனம் (CPC) அறிமுகப்படுத்திய கமிஷன்களில் புதிய சூத்திரத்தை கடைப்பிடிக்க எரிபொருள் விநியோகஸ்தர்கள் ஒப்புக்கொண்டதாக அமைச்சரவைப் பேச்சாளர் டாக்டர் நளிந்த ஜயதிஸ்ஸ இன்று தெரிவித்தார்.

சிபிசி மற்றும் எரிபொருள் விநியோகஸ்தருடன் நடைபெற்ற கலந்துரையாடலில் இந்த ஒப்பந்தம் எட்டப்பட்டதாக அமைச்சரவை முடிவுகளை அறிவிக்கும் வாராந்திர மாநாட்டில் அவர் தெரிவித்தார்.

புதிய சூத்திரம் தொடரும் அதே வேளையில் எரிபொருள் விநியோகஸ்தர்களின் பிரச்சினைகளுக்கு தீர்வு காண்பதற்கு மார்ச் 18 ஆம் திகதி பேச்சுவார்த்தை நடத்த CPC இணங்கியுள்ளதாக அமைச்சர் கூறினார்.

நாட்டில் எரிபொருள் பற்றாக்குறை ஏற்படுவதற்கு எந்த காரணங்களும் இல்லை என்று டாக்டர் ஜயதிஸ்ஸ கூறினார்.

4தமிழ்மீடியாவின் படைப்புக்கள் திருப்தி அளிக்கின்றனவா ?
  • Votes: 0%
  • Votes: 0%
  • Votes: 0%
Loading icon small
Icon loading polling
Total Votes:
First Vote:
Last Vote:

இந்தச் செய்தியை மற்றவர்களும் அறிவது நல்லது எனில் கீழேயுள்ள பட்டன்களில் அழுத்தி உங்கள் சமூக வலைத் தளங்களில் பகிர்ந்து கொள்ளுங்கள்

Ula

4தமிழ்மீடியாவின் படைப்புக்கள் திருப்தி அளிக்கின்றனவா ?
  • Votes: 0%
  • Votes: 0%
  • Votes: 0%
Loading icon small
Icon loading polling
Total Votes:
First Vote:
Last Vote: