free website hit counter

திறைசேரியினால் நிதி விடுவிக்கப்படாமை உள்ளிட்ட பல்வேறு காரணிகளால் உள்ளூராட்சிமன்றத் தேர்தலை ஒத்தி வைப்பதாக சுயாதீன தேர்தல்கள் ஆணைக்குழு உத்தியோகபூர்வமாக அறிவித்துள்ளது.

ஐக்கிய தேசிய கட்சியின் தலைவர் ரணில் விக்கிரமசிங்கவின் தலைமையில் செயற்குழு கூட்டம் கட்சி தலைமையகமான சிறிகொத்தாவில் நேற்று (21) இடம்பெற்றது.

எரிபொருள் விநியோகத்திற்காக இலங்கையில் நடைமுறையிலுள்ள QR முறை தொடர்பில் அறிவிப்பு.

கைது செய்யப்பட்ட 16 வயதுடைய மூன்று சிறுவர்கள் எதிர்வரும் பெப்ரவரி 28ஆம் திகதி வரை மாகொல புனர்வாழ்வு நிலையத்தில் தங்க வைக்கப்பட்டுள்ளனர்.

2020/2021 வருட மாணவர்களைத் தவிர சப்ரகமுவ பல்கலைக்கழகத்தின் அனைத்து பீட மாணவர்களுக்கும் மறு அறிவித்தல் வரும் வரை பல்கலைக்கழகம் மூடப்பட்டுள்ளது.

மற்ற கட்டுரைகள் …