free website hit counter

GCE O/L 2023 முடிவுகள் : கல்வி அமைச்சரின் அறிவிப்பு

இலங்கை
Typography
  • Smaller Small Medium Big Bigger
  • Default Helvetica Segoe Georgia Times
2023 (2024) க.பொ.த சாதாரண தரப் பரீட்சையின் பெறுபேறுகள் இவ்வருடம் செப்டெம்பர் மாதம் வெளியிடப்படும் என கல்வி அமைச்சர் சுசில் பிரேமஜயந்த தெரிவித்தார்.
நடைமுறைப் பரீட்சைக்கான தாள் குறியிடல் இறுதி வாரத்தில் உள்ளதாகவும், அது நிறைவடைந்தவுடன் விடைத்தாள் சரிபார்ப்பு நிறைவடையும் என்றும் கல்வி அமைச்சர் தெரிவித்தார்.

எனவே, பரீட்சை பெறுபேறுகளை எதிர்வரும் செப்டெம்பர் மாதம் வெளியிடுவதற்கு பரீட்சைகள் திணைக்களம் உத்தேசித்துள்ளது என்றார்.

2025 ஆம் ஆண்டின் முதல் இரண்டு மாதங்களில் க.பொ.த சாதாரண தரப் பரீட்சையை நடத்துவதற்கு கல்வி அமைச்சு எதிர்பார்த்துள்ளதாக அமைச்சர் பிரேமஜயந்த மேலும் தெரிவித்தார்.

க.பொ.த உயர்தரப் பரீட்சைகள் அடுத்த வருடத்தில் அதிகரிக்கப்படலாம் எனவும், இது எதிர்காலத்தில் பரீட்சை கால அளவை சாதாரணமாக்க உதவும் எனவும் அவர் குறிப்பிட்டார்.

அமைச்சர் சுசில் பிரேமஜயந்த நேற்று செவ்வாய்க்கிழமை இடம்பெற்ற பொது நிகழ்வொன்றில் கலந்து கொண்டு உரையாற்றும் போதே மேற்கண்டவாறு தெரிவித்தார். (நியூஸ்வயர்)
காங்கிரஸ் கட்சி யாருடன் கூட்டணி அமைக்கும் ?
  • Votes: 0%
  • Votes: 0%
Loading icon small
Icon loading polling
Total Votes:
First Vote:
Last Vote:

இந்தச் செய்தியை மற்றவர்களும் அறிவது நல்லது எனில் கீழேயுள்ள பட்டன்களில் அழுத்தி உங்கள் சமூக வலைத் தளங்களில் பகிர்ந்து கொள்ளுங்கள்

Ula

காங்கிரஸ் கட்சி யாருடன் கூட்டணி அமைக்கும் ?
  • Votes: 0%
  • Votes: 0%
Loading icon small
Icon loading polling
Total Votes:
First Vote:
Last Vote: