Top Stories
"நான் ஒரு கட்டிடக் கலைஞர் அல்ல, நான் அவர்களின் விதியைத் தேடும் ஒரு நபர்." என்று கண்களில் பிரகாசத்துடன் கூறுகிறார், மறைந்த இந்திய கட்டிடவியல் நவீனத்துவத்தின் முன்னோடியான பால்கிருஷ்ணா விட்டல்தாஸ் தோஷி.
இது எப்படி அமைந்தது என்று தெரியவில்லை. ஆனால் மிக விசித்திரமாக அமைந்து விட்ட ஒற்றுமை . இன்று சர்வதேச அமைதி காப்போர் தினம் மற்றும் உலக தம்பதியர் தினம்.
ரஷ்யா தொடுத்த போரின்காரணமாக கடந்த இரு மாதகாலமாக பெரும் இழப்புக்களைச் சந்தித்து வருகிறது உக்ரைன். மில்லியன் கணக்கான மக்கள் தங்கள் வதிவிடங்களை விட்டு வெளியேறி, அயல்நாடுகளில் அகதிகளாகத் தஞ்சம் பெற்று வருகின்றார்கள். இவ்வாறான நிலையில், உக்ரைனியர்கள் எங்கிருந்தாலும் மகிழும் வகையில் வெற்றி ஒன்றினைப் பெற்றிருக்கின்றார்கள்.
வடக்கு கடற்பரப்பில் இந்திய மீனவர்களை மீன்பிடிக்க அனுமதிப்பது தொடர்பிலான நடவடிக்கைககளில் கடற்றொழில் அமைச்சு ஈடுபட்டிருக்கின்றது. இந்திய மீனவர்களின் 50 குதிரை வலுவுக்கும் குறைவான இயந்திரப் படகுகளை வாரத்தில் இரண்டு நாட்களுக்கு வடக்கு கடலில் மீன்பிடிக்க அனுமதிப்பது என்ற முடிவு எடுக்கப்பட்டு, அதனை செயற்படுத்தும் வேலைகளில் கடற்றொழில் அமைச்சர் டக்ளஸ் தேவானந்தா ஈடுபட்டு வருகின்றார்.
தமிழீழ விடுதலைப் புலிகளின் தலைவர் வேலுப்பிள்ளை பிரபாகரன் உயிரோடு இருப்பதாக உலக தமிழர் பேரமைப்பின் தலைவர் பழ.நெடுமாறன் அறிவித்திருக்கிறார். நீண்ட காலமாக உடல் நலக்குறைவால் பாதிக்கப்பட்டிருக்கும் நெடுமாறன் பொது நிகழ்வுகளில் பெரிதாக பங்கேற்பதில்லை.
உள்ளூராட்சி மன்றத் தேர்தலில் தமிழரசுக் கட்சி தனித்துப் போட்டியிடும் முடிவினை எடுத்ததன் மூலம், இரா.சம்பந்தன் இதுவரை காலமும் வகித்து வந்த தமிழ்த் தேசியக் கூட்டமைப்பின் தலைவர் பதவி வறிதாகிவிட்டதாக தமிழ் ஈழ விடுதலை இயக்கம் (ரெலோ) அறிவித்திருக்கின்றது.
ஒரு தந்தை தனது இறுதிக் காலத்தில் மகனை அழைத்து சொன்னார், *மகனே! இது உனது பூட்டனின் கைக்கடிகாரம், 200 வருடங்கள் பழைமை வாய்ந்தது,
நீட்டிய துப்பாக்கிகள் பயங்காட்டின…
அடுத்த நிமிடங்களில் அவை வெடித்துவிடுமோ என அஞ்சிக் கொண்டிருந்த வேலன் அவற்றையே வெறித்தும் பார்த்துக் கொண்டிருந்தான்.
“நாளைக்கு அவை வந்திருவினம்தானே…?” எனும் கேள்வியில் இருந்த நாளை, இன்றான போது, விடியல் வெளிச்சத்தைச் சிந்தத் தொடங்கியிருந்தது.