நீங்கள் சிறுவயது கார்ட்டூன் பிரியர்கள் எனில் இந்த காணொளியை ரசிக்க தவறமாட்டீர்கள்
பறவைகள் எழுப்பும் ஒலிகள் ஒவ்வொன்றும் ஒவ்வொரு விதமாக காதில் கேட்டாலும் இந்த கூக்கபுரா பறவை எழுப்பும் ஒலி உண்மையில் " கூ கூக்கு கூகுகூ கூகு ஹா ஹா ஹா" என சிரிப்பது போலவே உள்ளது.
உண்மையான பால்ய நட்பை விட இனிமையானது ஏதும் உண்டா?
பாரதிதாசன் கவிதைகளைத் தழுவி பாடலாசிரியர் தாமரை எழுதியுள்ள‘மூப்பில்லா தமிழே தாயே’ என்கிற தமிழ் மொழி போற்றும் பாடலை ஏ.ஆர்.ரஹ்மான் இசையமைத்து, தயாரித்துள்ளார்.
அன்மையில் வெளிவந்த pan-Indian சினிமாவான RRR குறித்து Sundar Shalinivas தனது பேஸ்புக் சமூகவலைத் தளத்தளத்தில் சிறப்பான ஒரு பார்வையினை எழுதியுள்ளார். அவருக்கான நன்றிகளுடன் இங்கே அதனை மீள்பதிவு செய்கின்றோம். -4Tamilmedia Team
உலக சினிமா விருது விழாக்களில் மிகவும் பிரபலமானது ஆஸ்கார் விருது. இந்த ஆண்டு நடைபெற்ற விருதுவிழா, வித்தியாசமான வகையில் கவனம் பெற்றுள்ளது. இந்த ஆஸ்கர் விழாவைத் தொகுத்து வழங்கிய நடிகர் கிறிஸ் ராக், சிறந்த நடிகருக்கான விருதுபெற்ற வில் ஸ்மித்தின் மனைவியும், நடிகையுமான ஜடா பிங்கெட் ஸ்மித்தை, அவர் தலைமுடியை வைத்து உருவக்கேலி செய்தார்.