திரையில் அந்தக் காட்சிகளைப் பார்த்து இரண்டு நாட்களாகிவிட்டன. ஆனாலும் அந்தப் பயங்கரமும் பதற்றமும் பெரு வலிசுமந்த காட்சிகளாக மனத்திரையில் ஓடிக்கொண்டேயிருக்கின்றன.
திரையில் அந்தக் காட்சிகளைப் பார்த்து இரண்டு நாட்களாகிவிட்டன. ஆனாலும் அந்தப் பயங்கரமும் பதற்றமும் பெரு வலிசுமந்த காட்சிகளாக மனத்திரையில் ஓடிக்கொண்டேயிருக்கின்றன.