அனைவர்க்கும் இனிய தீபத்திருநாள் வாழ்த்துக்களை 4தமிழ்மீடியா குழுமம் சார்ப்பாகத் தெரிவித்துக் கொள்வதில் மகிழ்ச்சியடைகின்றோம்.
நாம்
இது வலைமனை - வாங்க காப்பி சாப்பிட்டபடி பேசலாம்
வாள் முனையை விட பேனா முனை வலிமையானது. காலம் காலமாக இந்த பொன்மொழியைத்தான் நாம் கேட்டு வந்திருக்கின்றோம். ஆனால் தற்போதைய நவீன விஞ்ஞான உலகில் பேனா முனையை விட கம்யூட்டர் கீ போர்டு வலிமையானது என்று மாற்றிக் கொள்ள வேண்டும் போலுள்ளது. காரணம் இணையம்.
புதியவை காண...!
அன்பிற்கினிய உறவுகளே !
4தமிழ்மீடியா இணையத்திலும், உங்கள் இதயங்களிலும் இணைந்தது 2008 ஆகஸ்ட் 14. 12 ஆண்டுகள் கழிந்து தொடரும் பயணம் இது.
எம்மைப்பற்றி
இயல், இசை, நாடகம், எனும் முத்தமிழால் பெருமை பெற்றது நம் தாய்மொழியான தமிழ்மொழி. காலத்தின் வளர்ச்சி கண்டெடுத்த கணினித் தொழில் நுட்பத்தில் கனிந்த, நான்காம் தமிழான கணினித் தமிழ் மூலம், இணையவெளியில் செய்தித் தகவல் பரிமாற்ற இணைய ஊடகமாகப் பரிணமித்தது 4தமிழ்மீடியா.
தொடரட்டும் நம் உறவு !
அன்புறவுகளுக்கு வணக்கம் !
ஒரு புதிய புத்தகத்தை அதன் வாசனையை நுகர்ந்து தடவி, அட்டை போட்டு, அழகு பார்க்கும் சிறு பிள்ளையாகவே இன்றும் 4தமிழ்மீடியாவுடனான எமது பந்தம்.
இணைந்திருங்கள்...!
வணக்கம் !
4தமிழ்மீடியாவின் புதிய தளவடிவமைப்பு மாற்றமும், நிறுவலுக்குமான தொழில்நுட்பப் பணிகள் எண்ணிய இலக்கினை வந்தடைந்திருக்கின்றன.
வரம் தந்த சாமிக்கு..!
தமிழ் இணைய உலக அறிமுகமென்பது எனக்குக் கடந்த ஐந்தாண்டுகளுக்கு முன் தான் கிடைத்தது. முதல் வருடத்தில் வேர்ட்ப்ரஸ் என்ற குறுகிய வட்டத்திற்குள் மட்டும் செயல்பட்டு வந்தேன்.