நேபாளப் பள்ளிகளில் கட்டாய பாடமாகியது யோகா !
இன்று : 2021 ஜூன் 21. சர்வதேச யோகா தினம்.
மனதுக்கு அமைதியும், உடலுக்கு உறுதியும் தருவது யோகக் கலை. அவசரம், அதிகாரம், பதற்றம் என்பன மிகுந்த இன்றைய உலகிற்கு ஆரோக்கியம் தரக் கூடிய அற்புதக்கலை. அதனை இளம் பராயத்திலேயே பிள்ளைகளுக்கு கற்றுக் கொடுக்கும் வகையில், பள்ளிகளில் யோகாவை கட்டாய பாடமாக மாற்றிய உலகின் முதல் நாடு சிறப்பினைப் பெறுகின்றது நேபாளம்.