free website hit counter

பாரதிதாசன் கவிதைகளைத் தழுவி பாடலாசிரியர் தாமரை எழுதியுள்ள‘மூப்பில்லா தமிழே தாயே’ என்கிற தமிழ் மொழி போற்றும் பாடலை ஏ.ஆர்.ரஹ்மான் இசையமைத்து, தயாரித்துள்ளார்.

அன்மையில் வெளிவந்த pan-Indian சினிமாவான RRR குறித்து Sundar Shalinivas தனது பேஸ்புக் சமூகவலைத் தளத்தளத்தில் சிறப்பான ஒரு பார்வையினை எழுதியுள்ளார். அவருக்கான நன்றிகளுடன் இங்கே அதனை மீள்பதிவு செய்கின்றோம். -4Tamilmedia Team

உலக சினிமா விருது விழாக்களில் மிகவும் பிரபலமானது ஆஸ்கார் விருது. இந்த ஆண்டு நடைபெற்ற விருதுவிழா, வித்தியாசமான வகையில் கவனம் பெற்றுள்ளது. இந்த ஆஸ்கர் விழாவைத் தொகுத்து வழங்கிய நடிகர் கிறிஸ் ராக், சிறந்த நடிகருக்கான விருதுபெற்ற வில் ஸ்மித்தின் மனைவியும், நடிகையுமான ஜடா பிங்கெட் ஸ்மித்தை, அவர் தலைமுடியை வைத்து உருவக்கேலி செய்தார்.

கடன்கொண்ட நெஞ்சம் போலும் கலங்கினான் இலங்கை வேந்தன் என்பது, தில்லையாடி என்ற ஊரில் 1634 ல் பிறந்து தருமபுர ஆதின வித்வானாக இருந்த அருணாசலக் கவிராயர் அவர்களுடைய பாடல் வரிகள். இதைக் கம்பனின் வரிகள் எனச் சொல்வாரும் உண்டு.

மற்ற கட்டுரைகள் …

new-year-prediction