நடிகையும் சமூகச் செயற்பாட்டாளரும் மறைந்த நடிகர் ரகுவரனின் மனைவியுமான ரோகினி கோரோனாவின் தீவிரத் தொற்றுக்கு ஆளானார்.
எழுத்தாளர்கள் சுபாவின் கண்ணீர் பதிவு !
சுமார் முப்பத்தாறு வருடங்களுக்கு முன்னால் ஒரு நிகழ்வு. கல்கியில் அப்போது ‘மாதம் ஒரு மாவட்டம்’ என்ற பகுதி பிரபலம்.
இணையத்தைக் கலக்கும் இறையன்பு ஐ.ஏ.எஸ்ஸின் அறிக்கை !
தமிழ்க முதல்வர் மு.க.ஸ்டாலின் ஐந்து ஐ.ஏ.எஸ். அதிகாரிகளை நியமித்தார். அவர்களில் தமிழகத்தின் தலைமை செயலாளராக நியமிக்கப்பட்ட எழுத்தாளர் வெ.இறையன்பு ஐ.ஏ.எஸ்ஸின் நியமனத்தை பலரும் பாராட்டியிருந்தனர்.
நன்றியின் பெருந்துளி !
ஜெர்மனியிலிருந்து அமெரிக்காவுக்கு புலம்பெயர்ந்த குடும்பம் ஒன்றிலிருந்து இரண்டு சகோதரர்கள் சேர்ந்து 175 ஆண்டுகளுக்கு முன் நியூயார்க்கில் தொடங்கிய மருந்துக் கம்பெனிதான் பைசர்.