free website hit counter

46 வயது; 4 குழந்தைகளின் தாய் சசிரேகா. கணவர் P.கார்த்திகேயன். கேரள மாநிலம் திருச்சூர் மாவட்டம், சாவக்காடு, சேற்றுவா கடற்கரை கிராமத்தைச் சேர்ந்தவர். தன் கணவரோடு மீன் பிடிக்கச் சென்று கொண்டிருந்த இருவர் தங்களுக்குக் கட்டுப்படியாகவில்லை என்று விலகிச் சென்ற உடனே, ரேகா களத்தில், இல்லை இல்லை, அரபிக்கடலில் குதித்து விட்டார்.

பிரபலமான ஒரு இசைக் கலைஞரான Shruthi Veena Vishwanath தனது பேஸ் புக் சமூகவலைத்தளத்தில் இந்த இசைக் கோப்பினைப் பின்வரும் வரிகளுடன் பகிர்ந்துள்ளார்.

தேர்தல் கருத்துக் கணிப்புகளுக்கு தடை விதிக்க வேண்டும் என்று நாலா பக்கத்திலிருந்தும் இம்முறை எதிர்ப்பு வந்துள்ளது. ஆனால், தற்போது ‘பிக்பாஸ் சீசன் 5’ நிகழ்ச்சி பற்றிய கணிப்புகள்தான் சமூக வலைதளங்களில் சூடாக விவாதிக்கப்பட்டு வருகிறது.

இந்த வாரத்தில் அதிகம் உச்சரிக்கப்பட்ட சூயஸ் கால்வாய்க்கு மார்ல்பரோ கால்வாய் எனும் பட்டப் பெயரும், அங்கு தொடரும் ஒரு நடைமுறையில் இந்தப் பெயர் வந்ததாகவும், கப்பல் மாலுமியான Karthik Sarathதனது சமூக வலைத்தளத்தில் சுவாரசியமான ஒரு குறிப்பினை எழுதியுள்ளார். அவருக்கான நன்றிகளுடன் அதனை இங்கே பதிவு செய்கின்றோம் - 4Tamilmedia Team

மற்ற கட்டுரைகள் …

new-year-prediction