free website hit counter

விஜய்காந்த் நடித்த ‘கள்ளழகர்’ படத்தின் மூலம் தமிழ் சினிமாவில் அறிமுகமான பஞ்சாபி நடிகர் சோனு சூட். இதன்பின்னர், தமிழ், தெலுங்கு மற்றும் இந்திப் படங்களில் வில்லன் நடிகராக நடித்து வருகிறார். சினிமாவில் வில்லனாக இருந்தாலும் நிஜத்தில் ஹீரோவாக வாழ்ந்து வருகிறார்.

இந்தப் படத்தையும், 15 வயதான ஜோதி என்கின்ற இந்தப் பெண்ணையும் அவ்வளவு எளிதாக நீங்கள் மறந்திருக்க முடியாது. கடந்த ஆண்டு, இந்திய ஒன்றிய அரசால் திடீரென்று அமல்படுத்தப்பட்ட நாடு தழுவிய லாக்டவுன் பல அசலான கதாநாயகிகளையும் கதாநாயகர்களையும் உலகுக்கு அடையாளம் காட்டியது. அவ்விதம் உலகுக்கு அறிமுகமானவள்தான் இந்தப் பெண். 

உலகையும் மக்களையும் புரட்டி போட்டுக்கொண்டிருக்கும் இந்த கொரோனாவினால் இன்றைய தினங்களில் மக்கள் மிகவும் மன அழுத்தத்திற்கு ஆளாகி இருக்கின்றனர்.

பூம் பூம் மாடு ஒன்றை வைத்துக்கொண்டு தெருத்தெருவாக நாதஸ்வரம் வாசித்து வீடுதோறும் இரந்து வாழ்ந்து வரும் எளிய இசைக் கலைஞர் ஒருவரின் காணொளியை சமூக வலைதளப் பக்கத்தில் பதிவிட்டிருந்தார் நெட்டிசன் ஒருவர்.

மற்ற கட்டுரைகள் …

new-year-prediction