மனிதர்கள் அவர்களின் அறிவுக்கு அல்லது மனதிற்கு புலப்படாத பல விடயங்கள் இங்கு இருப்பதை உணர மறுக்கிறார்கள். இந்த பூமியும் சரி ,பிரபஞ்சமும் சரி எண்ணில் அடங்காத மர்மங்கள் அதிசயங்கள் நிறைந்தது.
கேரளத்தை உலுக்கியிருக்கும் முகநூல் ‘பேக் ஐடி ஃபிரான்ங்’ - வாழ்க்கையை முடித்துக் கொண்ட இருவர் !
சமூகவலைத்தளங்கள் மனித குலத்துக்குச் சாபமா? வரமா? என சிந்திக்கவைக்கும் மற்றுமொரு சமபவம் கேரளாவில் நிகழ்ந்துள்ளது. இவ்வாறான செய்திகளுக்கு நாம் முக்கியத்துவம் தருவதில்லை என்ற போதும், ஒரு விளையாட்டு எவ்வாறு விபரீதமாக மாறியிருக்கிறது என்பதைத் தெரிவிப்பதற்காக இந்தச் செய்தி...
சமூக வலைதளத்தில் ஒரு பரிணாமம்
பேஸ்புக் ட்விட்டர்னு தங்கள் கருத்துக்களையும் தங்கள் உணர்வுகளையும் எழுத்து வடிவத்தில் எழுதி எழுதி கலைத்து போனவர்களையை பூஸ்ட் செய்யும் வகையில் புது வருகை தந்திருக்கின்றது இந்த Club House.
ஆப்கானிஸ்தானத்தின் மகள் !
திருமணமான நாளிலிருந்து ஆயிஷா கடும் சித்திரவதைகளுக்கு ஆளாகியதுடன் அந்தச் சித்திரவதையைத் தாங்க முடியாமல் கணவர் வீட்டிலிருந்து தப்பித்தார்.