free website hit counter

ஈஸ்டர் ஞாயிறு தாக்குதல்கள் மீதான விவாதம் ஆரம்பமானது

இலங்கை
Typography
  • Smaller Small Medium Big Bigger
  • Default Helvetica Segoe Georgia Times
ஈஸ்டர் ஞாயிறு தாக்குதல் தொடர்பான மூன்று நாள் விவாதம் இன்று பாராளுமன்றத்தில் ஆரம்பமானது.
இந்த விவாதம் SJB பாராளுமன்ற உறுப்பினர் நிரோஷன் பெரேராவினால் முன்வைக்கப்பட்டது மற்றும் SJB பாராளுமன்ற உறுப்பினர் காவிந்த ஜயவர்தனவினால் ஆதரிக்கப்பட்டது.

இவ்விவாதம் மூன்று நாட்கள் விவாதம் நடைபெறும்.

இந்தச் செய்தியை மற்றவர்களும் அறிவது நல்லது எனில் கீழேயுள்ள பட்டன்களில் அழுத்தி உங்கள் சமூக வலைத் தளங்களில் பகிர்ந்து கொள்ளுங்கள்

Ula

new-year-prediction