free website hit counter

பள்ளி விடுமுறை மற்றும் திறப்பு: அறிவிப்பு

இலங்கை
Typography
  • Smaller Small Medium Big Bigger
  • Default Helvetica Segoe Georgia Times
இலங்கையில் அரச பாடசாலைகளின் முதலாம் தவணையின் இரண்டாம் கட்டம் இன்றுடன் (மே 03) முடிவடைகிறது.
க.பொ.த சாதாரண தரப் பரீட்சை மே மாதம் 6 ஆம் திகதி முதல் 15 ஆம் திகதி வரை காலப்பகுதியில் இடம்பெறும் என பரீட்சைகள் திணைக்களம் தெரிவித்துள்ளது.

மே 20 ஆம் திகதி பாடசாலைகள் திறக்கப்படும் என கல்வி அமைச்சு அறிவித்துள்ளது.

இந்தச் செய்தியை மற்றவர்களும் அறிவது நல்லது எனில் கீழேயுள்ள பட்டன்களில் அழுத்தி உங்கள் சமூக வலைத் தளங்களில் பகிர்ந்து கொள்ளுங்கள்

Ula

new-year-prediction