In The Spotlight
மூன்று ஆயுதப்படைகளிலும் உள்ள வீரர்களின் எண்ணிக்கை குறைக்கப்படும், அதே நேரத்தில் அவர்கள் உபகரணங்களுடன் அதிநவீனமயமாக்கப்படுவார்கள் என்று ஜனாதிபதி அனுரகுமார திசாநாயக்க இன்று நாடாளுமன்றத்தில் தெரிவித்தார்.
இலங்கைக்கான 48 மாத நீட்டிக்கப்பட்ட நிதி வசதி (EFF) ஏற்பாட்டின் கீழ், அதன் நிர்வாகக் குழு மூன்றாவது மதிப்பாய்வை நிறைவு செய்துள்ளதாக சர்வதேச நாணய நிதியம் (IMF) வெள்ளிக்கிழமை தெரிவித்துள்ளது. இதன் மூலம் அரசாங்கம் அதன் பொருளாதாரக் கொள்கைகள் மற்றும் சீர்திருத்தங்களை ஆதரிப்பதற்காக SDR 254 மில்லியன் (சுமார் US$334 மில்லியன்) பெற அனுமதித்தது.
நாட்டில் எரிபொருள் பற்றாக்குறை இல்லை என்றும், விநியோகம் வழக்கம் போல் தொடர்கிறது என்றும் இலங்கை பெட்ரோலியக் கூட்டுத்தாபனத்தின் (CPC) தலைவர் உறுதியளித்துள்ளார். இருப்பினும், கொழும்பில் உள்ள எரிபொருள் நிலையங்களுக்கு வெளியே இன்று நீண்ட வரிசைகள் காணப்பட்டன, இது எரிபொருள் கிடைப்பது குறித்து கவலையை ஏற்படுத்தியது.
-
படைத்தல், முதலான பஞ்சஇந்திரியங்கள் எனப்படும், ஐந்தொழில்களை ஆற்றுகின்ற மூலவரும் , முழுமுதலுமானவர் பரமேஸ்வரன். மணிவாசகப் பெருமான் திருவெம்பாவையில் “ஊழி முதல்வனாய் நின்ற ஒருவனை” என்று இதனைப் பாடிப் போற்றுகின்றார். இளையவர்களின் இரசனைக்கு உகந்தவகையிலான புத்திசையில் உருவான புதிய சிவன் பாடல் இது.
-
திருக்கார்த்திகையில் முருகனுக்கு என்ன சிறப்பு ? தமிழர்கள் கார்த்திகைத் தீபம் எப்பொழுதிருந்து கொண்டாடுகின்றார்கள் ? ஏன் கொண்டாடுகின்றார்கள் ? என்பவற்றுக்கான குறிப்புகளுடன் ஒரு இசைத் தொகுப்பு
திருக்கார்த்திகையில் முருகனுக்கு என்ன சிறப்பு ?, தமிழர்கள் கார்த்திகைத் தீபம் எப்பொழுதிருந்து கொண்டாடுகின்றார்கள் ?, ஏன் கொண்டாடுகின்றார்கள் ? என்பவற்றுக்கான குறிப்புகளுடன் ஒரு இசைத் தொகுப்பு "அழகிய தமிழ்முருகா" -
தமிழில் சித்திரக் கதைகள், அசைபடங்கள் கொண்ட கானொளிகளில், புதிய கதைகளையும், புதிய காட்சிகளையும் கொண்டுவரும் ஒரு முயற்சி இது. எமது சிறுவர்கள் மத்தியில் டோரா அறிமுகமாகியிருக்கும் அளவிற்கு, தமிழ் கதாபாத்திரங்கள் நினைவில் இல்லை.மலர் எனும் சிறுமியின் கதைகளைக் கோவிட் பெருந்தொற்றுக் காலத்தில் சொல்லத் தொடங்கினோம். இப்போது அதனை இன்னமும் ஒருபடி முன்னகர்த்தி இருக்கின்றோம். மலரை உங்கள் குழந்தைகளுக்கு அறிமுகம் செய்து வையுங்கள்.
-
இந்த ஆண்டு ஶ்ரீ ஐயப்ப விரத மண்டலபூஜை காலத்தில் 4தமிழ்மீடியாவின் youtube கானொளித் தளத்தில், வாரம் ஒரு புதிய பாடலை தொடர்ச்சியாக வெளியிட்டு வருகின்றோம். இத் தொடரின் முதலாது பாடலாக சென்ற வாரம் வெளியாகியுள்ள, " மலைமேல் அமர்ந்த தெய்வம் ".
Top Stories
தமிழ் முற்போக்குக் கூட்டணி (TPA) தலைவரும் எதிர்க்கட்சி நாடாளுமன்ற உறுப்பினருமான மனோ கணேசன், அதானி கிரீன் எனர்ஜி இலங்கையிலிருந்து வெளியேறுவது குறித்து அரசாங்கத்தை கடுமையாக விமர்சித்துள்ளார், இது நாட்டின் முதலீட்டு வாய்ப்புகளுக்கு ஒரு பெரிய பின்னடைவு என்று கூறியுள்ளார்.
புது தில்லியில் நடைபெற்ற NXT மாநாட்டில் முன்னாள் ஜனாதிபதி ரணில் விக்கிரமசிங்கே, இந்தியப் பிரதமர் நரேந்திர மோடியைச் சந்தித்தார், அங்கு இருவரும் கலந்துரையாடினர்.
இன்று (02) தொடங்குகிறது, இலங்கையில் உள்ள முஸ்லிம்கள் இந்த தேதியிலிருந்து ஒரு மாத கால நோன்பைக் கடைப்பிடிக்கின்றனர்.
மூன்று ஆயுதப்படைகளிலும் உள்ள வீரர்களின் எண்ணிக்கை குறைக்கப்படும், அதே நேரத்தில் அவர்கள் உபகரணங்களுடன் அதிநவீனமயமாக்கப்படுவார்கள் என்று ஜனாதிபதி அனுரகுமார திசாநாயக்க இன்று நாடாளுமன்றத்தில் தெரிவித்தார்.
இலங்கைக்கான 48 மாத நீட்டிக்கப்பட்ட நிதி வசதி (EFF) ஏற்பாட்டின் கீழ், அதன் நிர்வாகக் குழு மூன்றாவது மதிப்பாய்வை நிறைவு செய்துள்ளதாக சர்வதேச நாணய நிதியம் (IMF) வெள்ளிக்கிழமை தெரிவித்துள்ளது. இதன் மூலம் அரசாங்கம் அதன் பொருளாதாரக் கொள்கைகள் மற்றும் சீர்திருத்தங்களை ஆதரிப்பதற்காக SDR 254 மில்லியன் (சுமார் US$334 மில்லியன்) பெற அனுமதித்தது.
நாட்டில் எரிபொருள் பற்றாக்குறை இல்லை என்றும், விநியோகம் வழக்கம் போல் தொடர்கிறது என்றும் இலங்கை பெட்ரோலியக் கூட்டுத்தாபனத்தின் (CPC) தலைவர் உறுதியளித்துள்ளார். இருப்பினும், கொழும்பில் உள்ள எரிபொருள் நிலையங்களுக்கு வெளியே இன்று நீண்ட வரிசைகள் காணப்பட்டன, இது எரிபொருள் கிடைப்பது குறித்து கவலையை ஏற்படுத்தியது.
வாழ்க்கை பாதையை அடைய பயணத்தை தொடங்கும் பாலோ கொயலோ அதில் கிடைக்கும் அனுபவங்களை கற்பனை கலந்து தந்திருக்கும் மற்றுமொரு படைப்பு (The Pilgrimage) 'தி பில்கிரிமேஜ்'. (புனித யாத்திரை)
இலங்கை ஜனாதிபதி அநுர குமார திஸாநாயக்க இன்றிரவு நாட்டு மக்களுக்கு விஷேட உரையாற்றினார். சிங்கள மொழியில், சுமார் 10 நிமிடங்கள் அவர் ஆற்றிய அவ்வுரையின் தமிழ்மொழிபெயர்ப்பின் முழுவடிவம் வருமாறு.
ஜனாதிபதித் தேர்தலில் தமிழ்ப் பொது வேட்பாளரை முன்னிறுத்தும் கோதாவில் இறங்கியிருக்கின்ற அரசியல் பத்தியாளர்கள் தலைமையிலான தமிழ்த் தேசியப் பேரவையினரின் செயற்பாடுகள் சற்றுத் தேக்க நிலையை அடைந்திருப்பதாக தெரிகின்றது. யாழ்ப்பாணத்தில் 'மக்கள் மனு' என்ற பெயரில் தமிழ்ப் பொது வேட்பாளரை முன்னிறுத்தும் யோசனையோடு இறங்கிய குழுவினர், நாளும் பொழுதும் ஊடகங்களுக்கு பரபரப்பாக செய்திகளை வழங்கிக் கொண்டிருந்தார்கள்.
காணாமல் ஆக்கப்பட்ட தமிழ்த் தேசியக் கூட்டமைப்புக்கு தலைவராகும் பேராசையோடு இன்றும் பலர் வலம் வருகிறார்கள். ஏற்கனவே கூட்டமைப்பை விட்டுச் சென்று புதிய தேர்தல் கூட்டணியை அமைத்தவர்களும், தனி வழி பயணத்தில் கருத்தாக இருந்தவர்களும் மீண்டும் கூட்டமைப்பின் பாராளுமன்றக் குழுத் தலைவர் பதவி என்று பேசிக் கொண்டிருக்கிறார்கள்.
முள்ளிவாய்க்கால் முடிவின் பின்னரான தமிழ்த் தேசிய அரசியலை வழிநடத்தி வந்த பெருந்தலைவர் இராஜவரோதயம் சம்பந்தன் அவர்களின் மறைவு, ஈழத்தமிழர் அரசியலில் தலைமைத்துவ வெளியை அதிகமாக்கியிருக்கின்றது. தந்தை செல்வாவில் இன விடுதலை அரசியலினால் ஈர்க்கப்பட்டு தமிழரசுக் கட்சியூடாக அரசியல் களம் கண்ட சம்பந்தன், தேசியத் தலைவர் வேலுப்பிள்ளை பிரபாகரனின் அங்கீகாரத்தோடு நிலைபெற்ற தமிழ்த் தேசியக் கூட்டமைப்பின் ஒரே தலைவராகவும் செயற்பட்டிருக்கிறார்.
ஜனாதிபதித் தேர்தல் இம்முறை வழக்கத்துக்கு மாறாக மும்முனைப் போட்டிக்களத்தினை திறந்திருப்பதாக தென் இலங்கையில் கருத்துருவாக்கம் செய்யப்படுகின்றது. அதனை, வடக்கு கிழக்கின் அரசியல், சிவில், ஊடக வெளியும் உள்வாங்கி பிரதிபலிக்க ஆரம்பித்திருக்கின்றது. தமிழ்ப் பொது வேட்பாளர் கோசத்தோடு அரங்கிற்கு வந்திருப்பவர்கள், அந்த அடிப்படையை வைத்துக் கொண்டுதான் தங்களின் அரசியல் கணக்கினை போடுகிறார்கள்.
Top Stories
விடுதலை இரண்டாம் பாகம், எம்மை வேறோர் களத்துக்கு மெல்ல நகர்த்திச் செல்கிறது. நம்மவர்கள் பலரும் அறிந்த கதைதான். ஆனால் அதனுள்ளே அறியாத பல அரசியற் சூழ்ச்சிகள், அதற்குப் பலியாக்கப்படும் அப்பாவி மனிதர்களின் துயர்கதைகள் தொடருகின்றன.
விஜய் 69 மிகச் சிறிய கதை. ஆனால் அதன் வாழ்க்கை அனுபவம் பெரியது. ஒரு மனிதன் தனது வாழ்க்கையை அர்த்தமுள்ளதாக்கிக் கொள்ளவதற்கு எடுக்கும் முயற்சியும், அதில் வரும் தடைகளும், அந்தத் தடைகள் தாண்டி தன் இலக்கை அடைந்தானா என்பதுதான் விஜய் 69 திரைப்படத்தின் கதை.
மலையாள திரையுலகின் மிகப்பெரிய திட்டமாக கூறப்படும், மம்முட்டி மற்றும் மோகன்லால் நடிக்கும் மகேஷ் நாராயணன் திரைப்படம் இலங்கையில் அதன் முதல் அட்டவணையை தொடங்கியது.
2019ல் லொகார்னோ சர்வதேச திரைப்படவிழாவின் பார்வையாளர் விருது பெற்ற திரைப்படம் Camille . Camille Lepage எனும் 26 வயது போர்க்கள பெண் புகைப்பட நிருபர் ஒருவரின், வாழக்கை குறிப்பை மையமாக வைத்து, பிரெஞ் இயக்குனர் Boris Lojkine அப்படத்தை இயக்கியிருப்பார்.
பார்வைகள்
மக்கள் ஏமாற்றப்படமாட்டார்கள் என மீண்டும் ஒரு புதுக்குரல் இலங்கைப் பாராளுமன்றத்தில் ஒலித்திருக்கிறது. இந்தக் குரலின் மீது நம்பிக்கை கொள்வதா வேண்டாமா? எனும் சந்தேகத்துடனேயே இதனை பார்க்க வேண்டிய கட்டாயத்தை கடந்தகால ஆட்சிகளின் அரசியல் மக்களுக்குத் தந்திருக்கிறது.
இந்திய அரசியலிலும், பொருளாதாரத்திலும் முக்கியமான பாதிப்பை ஏற்படுத்திய பிரபலமான அரசியல்வாதி மற்றும் பொருளாதார நிபுணர் கலாநிதி மன்மோகன் சிங்.
வங்கதேசத்தில் இந்துக்கள் மீது நடக்கும் வன்முறைகள் மிகவும் கஷ்டமான ஒரு நிலைமையாக உள்ளது. அதற்கு தகுந்த நடவடிக்கைகள் எடுக்கப்படும் வரை, இந்துக்கள் பாதுகாப்பற்ற சூழலில் வாழும் நிலை தொடரும். உலகெங்கிலும் சிறுபான்மையினங்கள் மீதான வன்முறைகள் தொடர்ந்த வண்ணமேயுள்ன.
இலங்கையில் நடந்து முடிந்திருக்கும் பாராளுமன்றத் தேர்லின் பின்னாக, இனவாதம், தமிழ்தேசியம், குறித்த பல குரல்கள் எழுகின்றன. அவை ஒவ்வொன்றும் அவரவர் தேடல், தெளிவு, தெரிவு என்பவற்றின் விசாலப் பரப்பிற்கானவை.
நவம்பர் 14 ந் திகதி இலங்கைப் பாராளுமன்றத்துகான தேர்தல். நடந்து முடிந்த ஜனாதிபதித் தேர்தலின் முடிவுகள், நடக்கவிருக்கும் பாராளுமன்றத் தேர்தலில் பலத்த எதிர்பார்ப்புக்களை ஏற்படுத்தியுள்ளன.
வாசகசாலை
வையத்தில் வாழ்வாங்கு வாழ்ந்து சிறப்பது நம் கலாச்சார மரபு. இந்த வாழ்தலின் விழைதலில் வரும் தவறுகளால், பிறவியைப் பெருந்துன்பமாகக் கான்பது நம் சமயமரபு.
தைப் பொங்கல் சூரியனுக்கு நன்றி சொல்லி வழிபடும் சூரியப் பொங்கல். முன்பொரு காலத்தில் இலங்கையின் கிழக்குப் பகுதியில் எப்படிக் கொண்டாடுவார்கள் என்பதை அறிந்திருக்கிறீர்களா?
இலங்கையின் வடபுலத்தில் தெல்லிப்பழை எனும் ஊரில் 1925ம் ஆண்டு ஜனவரி மாதம் 7ந் திகதி, அப்பாகுட்டி தையற்பிள்ளை தம்பதிகளுக்கு மகளாகப் பிறந்த தங்கங்கம்மா அப்பாகுட்டி, ஈழத்தின் சைவப்பாரம்பரியத்தில், நன்கு அறியப்பட்ட ' சிவத்தமிழசெல்வி' யாக வலம் வந்தவர்.
நத்தார் என்பது கிறிஸ்தவ மதத்தில் இயேசு கிறிஸ்துவின் பிறப்பைக் கொண்டாடும் முக்கிய பண்டிகையாகும். "நத்தார்" என்ற தமிழ் வார்த்தை, "நற்றேர்" அல்லது "நற்காலம்" என்பதிலிருந்து வந்ததாக கருதப்படுகிறது. இதற்கு "நல்ல நேரம்" அல்லது "திருநாள்" என்று பொருள் சொல்வதும் உண்டு.
பகை நடுவினில் அன்புரு வான நம் பரமன் வாழ்கின்றான் - நன்னெஞ்சே பகைவனுக் கருள்வாய் என்று பாடினான் தமிழ் மகாகவி பாரதி. இன்று சர்வதேச மனித உரிமைகள் தினம். பாரதியின் மான்பினை மனதினிற் கொள்வோம்.
பயனர்கள் நேரடியாக பயன்பாட்டிற்குள் ஆவணங்களை ஸ்கேன் செய்ய அனுமதிக்கும் புதிய அம்சத்துடன் ஆவணப் பகிர்வை எளிதாக்குவதில் WhatsApp ஒரு படி முன்னேறியுள்ளது.
பன்னிரு இராசிகளுக்குமான வார ( மார்ச் 3 முதல் மார்ச் 9 வரை) இராசி பலன்கள். 4தமிழ்மீடியா வாசகர்களுக்காக, ஜோதிட நிபுணர் ஸ்ரீகைலாசநாத சிவாச்சாரியார் அவர்கள் எழுதிய, ஒவ்வொரு இராசிகளுக்குமான பலன்களை ஒருங்கே காணலாம்.
ஆளும் புதுசு ஆட்டமும் புதுசு நிகழ்ச்சியின் முடிவுப் பாகங்கள் சில கவனத்தை பெற்றது. நம் கவனம் களவாடப்படுவதை அறியாமலே அதில் மணிக்கணக்கில் முழ்கியிருந்திருப்போம்.
தலைவர் பிறந்தநாளுக்கு வைப் பண்ணும் கூலி திரைப்பட பாடல்!?