In The Spotlight
"தவெக தலைவர் விஜய், சட்டமன்றத் தேர்தலில் எங்கு போட்டியிட்டாலும், அவரை எதிர்த்து போட்டியிடுவேன்" என்று, தமிழ் திரைப்பட நடிகர் பவர் ஸ்டார் சீனிவாசன் தெரிவித்துள்ளார்.
2025ம் ஆண்டு ஏப்பிரல் மாத பன்னிரு ராசிகளுக்கான பலன்கள் இங்கே தரப்பட்டுள்ளன. 4தமிழ்மீடியா வாசகர்களுக்காக, ஜோதிட நிபுணர் ஸ்ரீகைலாசநாத சிவாச்சாரியார் அவர்கள் எழுதிய இப் பலன்கள் அனைத்தும் கோசார ரீதியான பொதுப் பலன்கள் என்பதனையும், உங்கள் தசாபுத்திகளினடிப்படையிலும், கிரகநிலைகளினடிப்படையிலும், இப் பொதுப் பலன்களில் மாற்றம் காணப்படலாம் என்பதனையும் வாசகர்கள் கருத்திற் கொள்ளவும்.
2022 ஆம் ஆண்டு மே 09 ஆம் தேதி நடைபெற்ற மக்கள் போராட்டத்தின் போது அழிக்கப்பட்ட செவனகல பகுதியில் உள்ள ஒரு வீட்டிற்கு ராஜபக்சே ஒருவர் இழப்பீடு பெற்றதாக ஜனாதிபதி அனுரகுமார திசாநாயக்க தெரிவித்துள்ளார்.
-
உலக சிட்டுக்குருவிகள் நாள் (World House Sparrow Day - WHSD), ஆண்டுதோறும் மார்ச் 20ஆம் நாள் அன்று உலகெங்கும் கொண்டாடப்படுகிறது.
உலக சிட்டுக்குருவிகள் நாள் (World House Sparrow Day - WHSD), ஆண்டுதோறும் மார்ச் 20ஆம் நாள் அன்று உலகெங்கும் கொண்டாடப்படுகிறது. சிட்டுக்குருவிகளின் எண்ணிக்கை அண்மைக் காலங்களில் குறைந்து வருவதன் காரணமாகவும், நாள்தோறும் தமது வாழ்வுக்காக அவை எதிர்நோக்கும் பிரச்சினைகளை மக்களுக்கு எடுத்துக்கூறி அதன் மூலம் விழிப்புணர்வை ஏற்படுத்த இந்நாள் 2010ஆம் ஆண்டிலிருந்து உலக சிட்டுக்குருவிகள் நாளாக நினைவுகூரப்படுகிறது. சிட்டுக்குருவிகளை நாம் ஏன் கொண்டாட வேண்டும்..?
-
படைத்தல், முதலான பஞ்சஇந்திரியங்கள் எனப்படும், ஐந்தொழில்களை ஆற்றுகின்ற மூலவரும் , முழுமுதலுமானவர் பரமேஸ்வரன். மணிவாசகப் பெருமான் திருவெம்பாவையில் “ஊழி முதல்வனாய் நின்ற ஒருவனை” என்று இதனைப் பாடிப் போற்றுகின்றார். இளையவர்களின் இரசனைக்கு உகந்தவகையிலான புத்திசையில் உருவான புதிய சிவன் பாடல் இது.
-
திருக்கார்த்திகையில் முருகனுக்கு என்ன சிறப்பு ? தமிழர்கள் கார்த்திகைத் தீபம் எப்பொழுதிருந்து கொண்டாடுகின்றார்கள் ? ஏன் கொண்டாடுகின்றார்கள் ? என்பவற்றுக்கான குறிப்புகளுடன் ஒரு இசைத் தொகுப்பு
திருக்கார்த்திகையில் முருகனுக்கு என்ன சிறப்பு ?, தமிழர்கள் கார்த்திகைத் தீபம் எப்பொழுதிருந்து கொண்டாடுகின்றார்கள் ?, ஏன் கொண்டாடுகின்றார்கள் ? என்பவற்றுக்கான குறிப்புகளுடன் ஒரு இசைத் தொகுப்பு "அழகிய தமிழ்முருகா" -
தமிழில் சித்திரக் கதைகள், அசைபடங்கள் கொண்ட கானொளிகளில், புதிய கதைகளையும், புதிய காட்சிகளையும் கொண்டுவரும் ஒரு முயற்சி இது. எமது சிறுவர்கள் மத்தியில் டோரா அறிமுகமாகியிருக்கும் அளவிற்கு, தமிழ் கதாபாத்திரங்கள் நினைவில் இல்லை.மலர் எனும் சிறுமியின் கதைகளைக் கோவிட் பெருந்தொற்றுக் காலத்தில் சொல்லத் தொடங்கினோம். இப்போது அதனை இன்னமும் ஒருபடி முன்னகர்த்தி இருக்கின்றோம். மலரை உங்கள் குழந்தைகளுக்கு அறிமுகம் செய்து வையுங்கள்.
Top Stories
புதுப்பிக்கத்தக்க எரிசக்தி உருவாக்குநர்கள் கூட்டமைப்பு (FRED), அரசாங்கம் கூரை சூரிய மின்சக்தி கட்டணங்களைக் குறைத்து, தரை-ஏற்றப்பட்ட சூரிய ஒளிமின்னழுத்த (PV) திட்டங்களுக்கான பங்கு பிரீமியங்களைக் குறைக்கும் முடிவை உடனடியாகத் திரும்பப் பெற வேண்டும் என்று கோரியுள்ளது.
தனியார் துறை ஊழியர்களுக்கான குறைந்தபட்ச மாதாந்திர சம்பளத்தை ரூ. 27,000 ஆக உயர்த்த சட்டத்தை திருத்த திட்டமிட்டுள்ளதாக தொழிலாளர் அமைச்சகம் அறிவித்துள்ளது.
இலங்கை சுற்றுலா மேம்பாட்டு ஆணையம் (SLTDA) மார்ச் 2025 இல் மொத்தம் 229,298 சுற்றுலாப் பயணிகள் நாட்டிற்கு வந்துள்ளதாக அறிவித்துள்ளது.
மோட்டார் போக்குவரத்துத் துறையிலிருந்து (DMT) அனைத்து சேவைகளையும் பெறுவதற்கு வரி செலுத்துவோர் அடையாள எண் (TIN) கட்டாயமாக்கப்பட்டுள்ளது.
இந்திய பிரதமர் நரேந்திர மோடி, தனது பதவியை ராஜினாமா செய்ய விரும்புவதாகவும் அதுபற்றி ஆலோசனை செய்யவே, ஆர். எஸ்.எஸ். தலைமைகம் உள்ள நாக்பூருக்கு ஞாயிற்றுக்கிழமை அன்று அவர் சென்று வந்ததாகவும் தகவல் வெளியாகி இருக்கிறது.
2022 ஆம் ஆண்டு மே 09 ஆம் தேதி நடைபெற்ற மக்கள் போராட்டத்தின் போது அழிக்கப்பட்ட செவனகல பகுதியில் உள்ள ஒரு வீட்டிற்கு ராஜபக்சே ஒருவர் இழப்பீடு பெற்றதாக ஜனாதிபதி அனுரகுமார திசாநாயக்க தெரிவித்துள்ளார்.
39வது ஃப்ரிபோர்க் சர்வதேச திரைப்பட விழாவின் நியூ டெரிட்டரி பிரிவில் இலங்கை தமிழ், சிங்கள சினிமாக்கள் என்பவற்றுடன் மட்டுமன்றி, இலங்கையின் உள்நாட்டு யுத்தம் காரணமான புலப்பெயர்வின் தாகக்கங்கள், மாற்றங்கள், குறித்து தங்கள் அனுபவங்களினூடு ஆய்வு செய்கின்ற கலந்துரையாடல் ( From Sri Lanka to Switzerland ) ஒன்றினையும் ஒழுங்கு செய்திருந்தார்கள்.
சிம்பொனி இசை அமைத்தது வாழ்வின் முக்கியமான நாள் என்று இசையமைப்பாளர் இளையராஜா பெருமிதம் பொங்க தெரிவித்துள்ளார்.
வாழ்க்கை பாதையை அடைய பயணத்தை தொடங்கும் பாலோ கொயலோ அதில் கிடைக்கும் அனுபவங்களை கற்பனை கலந்து தந்திருக்கும் மற்றுமொரு படைப்பு (The Pilgrimage) 'தி பில்கிரிமேஜ்'. (புனித யாத்திரை)
இலங்கை ஜனாதிபதி அநுர குமார திஸாநாயக்க இன்றிரவு நாட்டு மக்களுக்கு விஷேட உரையாற்றினார். சிங்கள மொழியில், சுமார் 10 நிமிடங்கள் அவர் ஆற்றிய அவ்வுரையின் தமிழ்மொழிபெயர்ப்பின் முழுவடிவம் வருமாறு.
ஜனாதிபதித் தேர்தலில் தமிழ்ப் பொது வேட்பாளரை முன்னிறுத்தும் கோதாவில் இறங்கியிருக்கின்ற அரசியல் பத்தியாளர்கள் தலைமையிலான தமிழ்த் தேசியப் பேரவையினரின் செயற்பாடுகள் சற்றுத் தேக்க நிலையை அடைந்திருப்பதாக தெரிகின்றது. யாழ்ப்பாணத்தில் 'மக்கள் மனு' என்ற பெயரில் தமிழ்ப் பொது வேட்பாளரை முன்னிறுத்தும் யோசனையோடு இறங்கிய குழுவினர், நாளும் பொழுதும் ஊடகங்களுக்கு பரபரப்பாக செய்திகளை வழங்கிக் கொண்டிருந்தார்கள்.
காணாமல் ஆக்கப்பட்ட தமிழ்த் தேசியக் கூட்டமைப்புக்கு தலைவராகும் பேராசையோடு இன்றும் பலர் வலம் வருகிறார்கள். ஏற்கனவே கூட்டமைப்பை விட்டுச் சென்று புதிய தேர்தல் கூட்டணியை அமைத்தவர்களும், தனி வழி பயணத்தில் கருத்தாக இருந்தவர்களும் மீண்டும் கூட்டமைப்பின் பாராளுமன்றக் குழுத் தலைவர் பதவி என்று பேசிக் கொண்டிருக்கிறார்கள்.
Top Stories
"தவெக தலைவர் விஜய், சட்டமன்றத் தேர்தலில் எங்கு போட்டியிட்டாலும், அவரை எதிர்த்து போட்டியிடுவேன்" என்று, தமிழ் திரைப்பட நடிகர் பவர் ஸ்டார் சீனிவாசன் தெரிவித்துள்ளார்.
எம்புரான் படத்தில் சர்ச்சை காட்சிகள் இடம் பெற்றதாக புகார்கள் எழுந்த நிலைய்ல், நடிகர் மோகன்லால் மன்னிப்பு கேட்டுள்ளார். மேலும் படத்தின் தயாரிப்பாளர்கள், தாங்களாகவே சில காட்சிகளை நீக்கி உள்ளனர்.
ஒருவரின் அழுகையை ஏன் வெட்ட வெளிச்சமாக்க வேண்டும்; மரணத்தை காசாக்க வேண்டாம் என்று, ஊடகங்களுக்கு தமிழ்நாடு திரைப்பட தயாரிப்பாளர் சங்கம் வேண்டுகோள் விடுத்துள்ளது.
39வது ஃப்ரிபோர்க் சர்வதேச திரைப்பட விழாவின் புதிய பிரிதேச பிரிவில் காட்சிப்படுத்தபட்டிருக்கும் இலங்கைப் படங்களின் வரிசையில், சிங்களமொழிப்படமான மயில் புலம்பல் (Peacock Lament) முக்கியமான ஒரு சமூகப்பிரச்சனை குறித்துப் பேசுகின்றது.
பார்வைகள்
போர் என்பது எத்துனை கொடியது என்பதை உலகில் நடந்த பல்வேறு யுத்தங்கங்களும் படிப்பினையாகத் தந்திருந்த போதும், அதனைப் படிக்கத் தவறியவர்களாகவே அரசுகளும், அவற்றின் கொள்கைகளும், கூட்டுச் சேர்க்கைகளும் இருந்து வருகின்றன.
மக்கள் ஏமாற்றப்படமாட்டார்கள் என மீண்டும் ஒரு புதுக்குரல் இலங்கைப் பாராளுமன்றத்தில் ஒலித்திருக்கிறது. இந்தக் குரலின் மீது நம்பிக்கை கொள்வதா வேண்டாமா? எனும் சந்தேகத்துடனேயே இதனை பார்க்க வேண்டிய கட்டாயத்தை கடந்தகால ஆட்சிகளின் அரசியல் மக்களுக்குத் தந்திருக்கிறது.
இந்திய அரசியலிலும், பொருளாதாரத்திலும் முக்கியமான பாதிப்பை ஏற்படுத்திய பிரபலமான அரசியல்வாதி மற்றும் பொருளாதார நிபுணர் கலாநிதி மன்மோகன் சிங்.
வங்கதேசத்தில் இந்துக்கள் மீது நடக்கும் வன்முறைகள் மிகவும் கஷ்டமான ஒரு நிலைமையாக உள்ளது. அதற்கு தகுந்த நடவடிக்கைகள் எடுக்கப்படும் வரை, இந்துக்கள் பாதுகாப்பற்ற சூழலில் வாழும் நிலை தொடரும். உலகெங்கிலும் சிறுபான்மையினங்கள் மீதான வன்முறைகள் தொடர்ந்த வண்ணமேயுள்ன.
இலங்கையில் நடந்து முடிந்திருக்கும் பாராளுமன்றத் தேர்லின் பின்னாக, இனவாதம், தமிழ்தேசியம், குறித்த பல குரல்கள் எழுகின்றன. அவை ஒவ்வொன்றும் அவரவர் தேடல், தெளிவு, தெரிவு என்பவற்றின் விசாலப் பரப்பிற்கானவை.
வாசகசாலை
இலங்கையின் முக்கியமான சினிமா இயக்குனர்களில் ஒருவர் இளங்கோ ராம். சினிமாத்துறைசார் கல்வியில் பயின்று பட்டம் பெற்றவர். அமைதியான சுபாவமிக்கவர். அலாதியான சினிமாக் காதலர்.
வையத்தில் வாழ்வாங்கு வாழ்ந்து சிறப்பது நம் கலாச்சார மரபு. இந்த வாழ்தலின் விழைதலில் வரும் தவறுகளால், பிறவியைப் பெருந்துன்பமாகக் கான்பது நம் சமயமரபு.
தைப் பொங்கல் சூரியனுக்கு நன்றி சொல்லி வழிபடும் சூரியப் பொங்கல். முன்பொரு காலத்தில் இலங்கையின் கிழக்குப் பகுதியில் எப்படிக் கொண்டாடுவார்கள் என்பதை அறிந்திருக்கிறீர்களா?
இலங்கையின் வடபுலத்தில் தெல்லிப்பழை எனும் ஊரில் 1925ம் ஆண்டு ஜனவரி மாதம் 7ந் திகதி, அப்பாகுட்டி தையற்பிள்ளை தம்பதிகளுக்கு மகளாகப் பிறந்த தங்கங்கம்மா அப்பாகுட்டி, ஈழத்தின் சைவப்பாரம்பரியத்தில், நன்கு அறியப்பட்ட ' சிவத்தமிழசெல்வி' யாக வலம் வந்தவர்.
நத்தார் என்பது கிறிஸ்தவ மதத்தில் இயேசு கிறிஸ்துவின் பிறப்பைக் கொண்டாடும் முக்கிய பண்டிகையாகும். "நத்தார்" என்ற தமிழ் வார்த்தை, "நற்றேர்" அல்லது "நற்காலம்" என்பதிலிருந்து வந்ததாக கருதப்படுகிறது. இதற்கு "நல்ல நேரம்" அல்லது "திருநாள்" என்று பொருள் சொல்வதும் உண்டு.
திருவனந்தபுரம்: இந்தியாவில் உள்ள கேரள மாநிலத்தில், பெண்களைப் போலவே வேடமிட்டு ஆண்கள் பங்கேற்ற வினோத திருவிழா விமரிசையாக நடைபெற்றது. பெண்களே பொறாமைப்படும் அளவுக்கு ஆண்கள் தத்ரூபமாக வேடமிட்டு பலரையும் கவர்ந்தனர்.
2025ம் ஆண்டு ஏப்பிரல் மாத பன்னிரு ராசிகளுக்கான பலன்கள் இங்கே தரப்பட்டுள்ளன. 4தமிழ்மீடியா வாசகர்களுக்காக, ஜோதிட நிபுணர் ஸ்ரீகைலாசநாத சிவாச்சாரியார் அவர்கள் எழுதிய இப் பலன்கள் அனைத்தும் கோசார ரீதியான பொதுப் பலன்கள் என்பதனையும், உங்கள் தசாபுத்திகளினடிப்படையிலும், கிரகநிலைகளினடிப்படையிலும், இப் பொதுப் பலன்களில் மாற்றம் காணப்படலாம் என்பதனையும் வாசகர்கள் கருத்திற் கொள்ளவும்.
ஆளும் புதுசு ஆட்டமும் புதுசு நிகழ்ச்சியின் முடிவுப் பாகங்கள் சில கவனத்தை பெற்றது. நம் கவனம் களவாடப்படுவதை அறியாமலே அதில் மணிக்கணக்கில் முழ்கியிருந்திருப்போம்.
தலைவர் பிறந்தநாளுக்கு வைப் பண்ணும் கூலி திரைப்பட பாடல்!?