Tagsஇயல், இசை, நாடகம், எனும் முத்தமிழுடன் நான்காம் தமிழான கணினித் தமிழின் ஊடகம். உலகளாவிய செய்திகள் மற்றும் கட்டுரைகளின் கூடம்.https://4tamilmedia.com/index.php/tags/zurich2024-03-29T10:04:26+01:004TamilMedia4tamilmedia@gmail.comJoomla! - Open Source Content Managementசுவிற்சர்லாந்தின் இரண்டாம் தலைமுறை தமிழ் பிள்ளைகள் நெறிப்படுத்திய சூரிச் சிவன் கோவில் திருவிழா !2021-07-19T11:00:47+02:002021-07-19T11:00:47+02:00https://4tamilmedia.com/menu-spritual/spritual-news/zurich-sivan-kovilEditor<p>புலம்பெயர் தேசங்களில் உருவாகும் ஆலயங்களை எதிர்காலத்தில் பரிபாலிப்போர் யார் ? எனும் பெருங்கேள்வியொன்று புலம்பெயர் தேசத்தில் வாழும் சைவப் பெருமக்கள் மத்தியில் நிறைந்திருக்கிறது.</p>
<p>புலம்பெயர் தேசங்களில் உருவாகும் ஆலயங்களை எதிர்காலத்தில் பரிபாலிப்போர் யார் ? எனும் பெருங்கேள்வியொன்று புலம்பெயர் தேசத்தில் வாழும் சைவப் பெருமக்கள் மத்தியில் நிறைந்திருக்கிறது.</p>
சுவிற்சர்லாந்தின் இரு நகரங்கள் உலகின் மிகச் சிறந்த பத்து நகரங்களின் வரிசையில் !2021-06-10T10:07:48+02:002021-06-10T10:07:48+02:00https://4tamilmedia.com/europe/swiss-citysEditor<p>மிகச் சிறந்த வாழ்வாதார நகரங்கள் குறித்த புதிய சர்வதேச கணக்கெடுப்பில் முதல் 10 இடங்களில், சூரிச் 7 வது இடத்திலும், ஜெனீவா 8 வது இடத்திலும் இடம்பெற்றுள்ளன.</p>
<p>மிகச் சிறந்த வாழ்வாதார நகரங்கள் குறித்த புதிய சர்வதேச கணக்கெடுப்பில் முதல் 10 இடங்களில், சூரிச் 7 வது இடத்திலும், ஜெனீவா 8 வது இடத்திலும் இடம்பெற்றுள்ளன.</p>
சுவிற்சர்லாந்தில் கனமழை, சூரிச் ஏரி கரைகள் தாண்டியது - லூட்செர்ன் ஏரி தயாராகிறது !2021-07-16T14:15:35+02:002021-07-16T14:15:35+02:00https://4tamilmedia.com/europe/lake-zurich-lucerne-preparing-for-floodingEditor<p>ஐரோப்பா எங்கும் நிலவும் மோசமான வானிலையின் தாக்கங்கள் சுவிற்சர்லாந்திலும் தொடர்ந்து உணரப்படுகின்றது. தொடர்ச்சியாகப் பெய்து வரும் கன மழையால், சூரிச் ஏரி அதன் கரைகளை இன்று காலையில் மேவியது. அதேவேளை லூசெர்ன் ஏரியில் பெரு வெள்ளத்தை எதிர்பார்த்து பாலங்களை மூடப்பட்டுள்ளது.</p>
<p>ஐரோப்பா எங்கும் நிலவும் மோசமான வானிலையின் தாக்கங்கள் சுவிற்சர்லாந்திலும் தொடர்ந்து உணரப்படுகின்றது. தொடர்ச்சியாகப் பெய்து வரும் கன மழையால், சூரிச் ஏரி அதன் கரைகளை இன்று காலையில் மேவியது. அதேவேளை லூசெர்ன் ஏரியில் பெரு வெள்ளத்தை எதிர்பார்த்து பாலங்களை மூடப்பட்டுள்ளது.</p>