Tagsஇயல், இசை, நாடகம், எனும் முத்தமிழுடன் நான்காம் தமிழான கணினித் தமிழின் ஊடகம். உலகளாவிய செய்திகள் மற்றும் கட்டுரைகளின் கூடம்.https://4tamilmedia.com/index.php/tags/srianka2024-03-29T09:08:16+01:004TamilMedia4tamilmedia@gmail.comJoomla! - Open Source Content Managementஅரசாங்கத்துடன் இரகசிய ஒப்பந்தம் கிடையாது - ரிஷாத் பதியுதீன்2021-11-19T06:23:49+01:002021-11-19T06:23:49+01:00https://4tamilmedia.com/srilanka/no-any-secret-deals-with-governmentSindu<p>அரசாங்கத்துடன் இரகசிய ஒப்பந்தம் எதுவும் கிடையாது என நாடாளுமன்ற உறுப்பினர் ரிஷாத் பதியுதீன் தெரிவித்துள்ளார்.</p>
<p>இந்நிலையில், வரவு செலவுத் திட்டதை ஆதரிப்பதா? இல்லையா? என்பது தொடர்பில் எதிர்வரும் 21ம் திகதி முடிவு செய்யப்படும் எனவும் அவர் கூறியுள்ளார்.<br />அக்குறனை பகுதியில் வைத்து ஊடகங்களுக்கு கருத்து வெளியிட்ட போதே அவர் இதனை கூறியுள்ளார். தொடர்ந்தும் கருத்து வெளியிடுகையில்,<br />“இந்த வரவு செலவுத் திட்டம் குறித்து நாங்கள் திருப்தியடையவில்லை. இந்நிலையில், வரவு செலவுத் திட்டத்தை ஆதரிப்பதா இல்லையா என்பது குறித்து 21ம் திகதி கட்சி மத்திய குழு கூடி முடிவெடுக்கும்.</p>
<p>நான் அண்மையில் நாடாளுமன்றத்தில் பிரதமர் மஹிந்த ராஜபக்சவை சந்தித்து பேசியிருந்த நிலையில், அரசாங்கத்துடன் எமக்கு ஒப்பந்தம் இருப்பதாக சிலர் கருதுகின்றனர். அரசாங்கத்துடன் எங்களுக்கு அத்தகைய ஒப்பந்தம் எதுவும் இல்லை.</p>
<p>மகிந்த ராஜபக்ச ஜனாதிபதியாக இருந்த ஒன்பது வருடங்களில் நான் அந்த அரசாங்கத்துடன் இணைந்து செயற்பட்டேன். அந்த நேரத்தில் ஜனாதிபதி ராஜபக்சவும் நானும் வடக்கு, கிழக்கை அபிவிருத்தி செய்வதற்கும் நாட்டை அபிவிருத்தி செய்வதற்கும் பல பணிகளை செய்தோம்.</p>
<p>நாட்டுக்காக உழைத்த சிறந்த தலைவர் என்பதை அவர் நிரூபித்துள்ளார். ஆனால் தற்போதைய அரசு கடந்த இரண்டு ஆண்டுகளாக எதையும் செய்யவில்லை. பொருளாதாரம் வீழ்ச்சியடைந்து நாடு பின்னோக்கிச் செல்வதுதான் நடந்துள்ளது” என்று அவர் மேலும் கூறினார்.</p><p>அரசாங்கத்துடன் இரகசிய ஒப்பந்தம் எதுவும் கிடையாது என நாடாளுமன்ற உறுப்பினர் ரிஷாத் பதியுதீன் தெரிவித்துள்ளார்.</p>
<p>இந்நிலையில், வரவு செலவுத் திட்டதை ஆதரிப்பதா? இல்லையா? என்பது தொடர்பில் எதிர்வரும் 21ம் திகதி முடிவு செய்யப்படும் எனவும் அவர் கூறியுள்ளார்.<br />அக்குறனை பகுதியில் வைத்து ஊடகங்களுக்கு கருத்து வெளியிட்ட போதே அவர் இதனை கூறியுள்ளார். தொடர்ந்தும் கருத்து வெளியிடுகையில்,<br />“இந்த வரவு செலவுத் திட்டம் குறித்து நாங்கள் திருப்தியடையவில்லை. இந்நிலையில், வரவு செலவுத் திட்டத்தை ஆதரிப்பதா இல்லையா என்பது குறித்து 21ம் திகதி கட்சி மத்திய குழு கூடி முடிவெடுக்கும்.</p>
<p>நான் அண்மையில் நாடாளுமன்றத்தில் பிரதமர் மஹிந்த ராஜபக்சவை சந்தித்து பேசியிருந்த நிலையில், அரசாங்கத்துடன் எமக்கு ஒப்பந்தம் இருப்பதாக சிலர் கருதுகின்றனர். அரசாங்கத்துடன் எங்களுக்கு அத்தகைய ஒப்பந்தம் எதுவும் இல்லை.</p>
<p>மகிந்த ராஜபக்ச ஜனாதிபதியாக இருந்த ஒன்பது வருடங்களில் நான் அந்த அரசாங்கத்துடன் இணைந்து செயற்பட்டேன். அந்த நேரத்தில் ஜனாதிபதி ராஜபக்சவும் நானும் வடக்கு, கிழக்கை அபிவிருத்தி செய்வதற்கும் நாட்டை அபிவிருத்தி செய்வதற்கும் பல பணிகளை செய்தோம்.</p>
<p>நாட்டுக்காக உழைத்த சிறந்த தலைவர் என்பதை அவர் நிரூபித்துள்ளார். ஆனால் தற்போதைய அரசு கடந்த இரண்டு ஆண்டுகளாக எதையும் செய்யவில்லை. பொருளாதாரம் வீழ்ச்சியடைந்து நாடு பின்னோக்கிச் செல்வதுதான் நடந்துள்ளது” என்று அவர் மேலும் கூறினார்.</p>இலங்கையை மீண்டும் குறிவைக்கும் வானிலை2021-11-25T06:58:15+01:002021-11-25T06:58:15+01:00https://4tamilmedia.com/srilanka/weather-targeting-sri-lanka-againSindu<p>இலங்கையின் தென்கிழக்கு மற்றும் அதனை அண்டிய தென்மேற்கு</p>
<p>இலங்கையின் தென்கிழக்கு மற்றும் அதனை அண்டிய தென்மேற்கு</p>
சிங்களவர்களுக்கு தமிழர்கள் எதிரிகளா...?2021-06-10T13:48:24+02:002021-06-10T13:48:24+02:00https://4tamilmedia.com/viewers-platform/srilanka-sinhala-tamilEditor<p>ஒரு பக்கம் கடலும் மறுபக்கம் தமிழர்களும் நெருக்குகையில் நான் எப்படித் தூங்குவேனம்மா? எனச் சிங்களர அரசன் துட்டகைமுனு தாயிடம் கேட்டதாகச் சொல்லப்படும் செவிவழிக் கதை மூலம், சிங்கள மக்களுக்கு தமிழர்கள் எதிரிகள் எனும் எண்ணத்தை வளர்த்தது பேரினவாத அரசியல். ஆனால் சிங்களவர்களின் எதிரிகள் தமிழர்களே அல்ல என்கிறது இந்தப் புத்தகம்.</p>
<p>ஒரு பக்கம் கடலும் மறுபக்கம் தமிழர்களும் நெருக்குகையில் நான் எப்படித் தூங்குவேனம்மா? எனச் சிங்களர அரசன் துட்டகைமுனு தாயிடம் கேட்டதாகச் சொல்லப்படும் செவிவழிக் கதை மூலம், சிங்கள மக்களுக்கு தமிழர்கள் எதிரிகள் எனும் எண்ணத்தை வளர்த்தது பேரினவாத அரசியல். ஆனால் சிங்களவர்களின் எதிரிகள் தமிழர்களே அல்ல என்கிறது இந்தப் புத்தகம்.</p>
சிறைச்சாலை அதிகாரிக்கு மரண தண்டனை விதிக்கப்பட்டமைக்கு சர்வதேச ரீதியில் எதிர்ப்பு!2022-01-19T08:18:48+01:002022-01-19T08:18:48+01:00https://4tamilmedia.com/srilanka/international-protest-against-the-death-sentence-imposed-on-a-prison-officerSinduசிறைச்சாலை அதிகாரிக்கு மரண தண்டனை விதிக்கப்பட்டமைக்கு சர்வதேச ரீதியான மனித சிறைச்சாலை அதிகாரிக்கு மரண தண்டனை விதிக்கப்பட்டமைக்கு சர்வதேச ரீதியான மனித பூரண தடுப்பூசி ஏற்றாதவர்கள் பொது இடங்களுக்கு பிரவேசிக்க தடை!2022-02-05T13:45:39+01:002022-02-05T13:45:39+01:00https://4tamilmedia.com/srilanka/those-who-are-not-fully-vaccinated-are-barred-from-entering-public-placesSinduஇலங்கையில் தற்போது கோவிட் தொற்று நிலைமையானது அதிகரித்து இலங்கையில் தற்போது கோவிட் தொற்று நிலைமையானது அதிகரித்து