Tagsஇயல், இசை, நாடகம், எனும் முத்தமிழுடன் நான்காம் தமிழான கணினித் தமிழின் ஊடகம். உலகளாவிய செய்திகள் மற்றும் கட்டுரைகளின் கூடம்.https://4tamilmedia.com/index.php/tags/2021-05-24-01-52-052024-03-28T13:46:53+01:004TamilMedia4tamilmedia@gmail.comJoomla! - Open Source Content Management‘பேர்ள் கப்பல்’ தீப்பற்றிய விவகாரத்தில் அரசாங்கம் அசண்டையீனமாக இருந்தது: ரணில்2021-06-07T04:28:18+02:002021-06-07T04:28:18+02:00https://4tamilmedia.com/srilanka/2021-06-07-02-28-18Pro<p>எம்.பி எக்ஸ்பிரஸ் பேர்ள் கப்பல் தீப்பற்றிய விவகாரத்தில் அரசாங்கம் அசண்டையீனமாக செயற்பட்டதாக முன்னாள் பிரதமர் ரணில் விக்ரமசிங்க குற்றஞ்சாட்டியுள்ளார். </p>
<p>எம்.பி எக்ஸ்பிரஸ் பேர்ள் கப்பல் தீப்பற்றிய விவகாரத்தில் அரசாங்கம் அசண்டையீனமாக செயற்பட்டதாக முன்னாள் பிரதமர் ரணில் விக்ரமசிங்க குற்றஞ்சாட்டியுள்ளார். </p>
எதிர்க்கட்சி தோல்வியடைந்துள்ளது; அதனாலேயே பாராளுமன்றம் செல்கிறேன்: ரணில்2021-06-20T13:30:19+02:002021-06-20T13:30:19+02:00https://4tamilmedia.com/srilanka/2021-06-20-11-30-19Pro<p>நாடு எதிர்கொண்டுள்ள கொரோனா வைரஸ் தொற்றுக் காலத்தில் பாராளுமன்றத்தில் தீர்மானங்களை எடுப்பதில் எதிர்க்கட்சி தோல்யிடைந்துள்ளதாக ஐக்கிய தேசியக் கட்சியின் தலைவர் ரணில் விக்ரமசிங்க தெரிவித்துள்ளார். </p>
<p>நாடு எதிர்கொண்டுள்ள கொரோனா வைரஸ் தொற்றுக் காலத்தில் பாராளுமன்றத்தில் தீர்மானங்களை எடுப்பதில் எதிர்க்கட்சி தோல்யிடைந்துள்ளதாக ஐக்கிய தேசியக் கட்சியின் தலைவர் ரணில் விக்ரமசிங்க தெரிவித்துள்ளார். </p>
கொரோனா தடுப்பூசியை வைத்து சம்பாதிக்க வேண்டாம்: ரணில்2021-05-31T04:24:22+02:002021-05-31T04:24:22+02:00https://4tamilmedia.com/srilanka/2021-05-31-02-24-22Pro<p>நாட்டிலுள்ள அனைவரும் ஏற்றுக்கொள்ளும் பொதுக் கோட்பாடுகளை பின்பற்றுவதன் ஊடாக கொரோனா வைரஸ் தொற்றிலிருந்து மக்களை முழுமையாக பாதுகாக்கலாம் என்று முன்னாள் பிரதமர் ரணில் விக்ரமசிங்க தெரிவித்துள்ளார். </p>
<p>நாட்டிலுள்ள அனைவரும் ஏற்றுக்கொள்ளும் பொதுக் கோட்பாடுகளை பின்பற்றுவதன் ஊடாக கொரோனா வைரஸ் தொற்றிலிருந்து மக்களை முழுமையாக பாதுகாக்கலாம் என்று முன்னாள் பிரதமர் ரணில் விக்ரமசிங்க தெரிவித்துள்ளார். </p>
கோட்டா – ரணில் இன்று சந்திப்பு!2021-08-17T07:56:43+02:002021-08-17T07:56:43+02:00https://4tamilmedia.com/srilanka/2021-08-17-05-56-43Pro<p>ஜனாதிபதி கோட்டாபய ராஜபக்ஷவுக்கும் முன்னாள் பிரதமர் ரணில் விக்ரமசிங்கவுக்கும் இடையிலான சந்திப்பொன்று இன்று செவ்வாய்க்கிழமை இடம்பெறவுள்ளது. </p>
<p>ஜனாதிபதி கோட்டாபய ராஜபக்ஷவுக்கும் முன்னாள் பிரதமர் ரணில் விக்ரமசிங்கவுக்கும் இடையிலான சந்திப்பொன்று இன்று செவ்வாய்க்கிழமை இடம்பெறவுள்ளது. </p>
சர்வகட்சி அரசாங்கம் எனும் ரணிலின் தந்திர வலை! (புருஜோத்தமன் தங்கமயில்)2022-08-19T04:49:53+02:002022-08-19T04:49:53+02:00https://4tamilmedia.com/menu-special/republish/2022-08-19-02-49-53Pro<p>சர்வகட்சி அரசாங்கத்தினை அமைப்பதன் மூலம் எதிர்க்கட்சிகள் அற்ற ஆட்சியை நிலைநிறுத்திவிட முடியும் என்று நம்பிய ஜனாதிபதி ரணில் விக்ரமசிங்கவின் கனவு எதிர்க்கட்சிகளினால் கலைக்கப்பட்டிருக்கின்றது. நாடு எதிர்கொண்டிருக்கின்ற பொருளாதார நெருக்கடியில் இருந்து மீள்வதற்கு பாராளுமன்றத்தில் அங்கம் வகிக்கும் கட்சிகள் அனைத்தையும் உள்ளடக்கிய சர்வகட்சி அரசாங்கத்தினை அமைத்து செயற்பட வேண்டிய அவசியம் இருப்பதாக ரணில் தொடர்ந்தும் கூறிவருகிறார். </p>
<p>சர்வகட்சி அரசாங்கத்தினை அமைப்பதன் மூலம் எதிர்க்கட்சிகள் அற்ற ஆட்சியை நிலைநிறுத்திவிட முடியும் என்று நம்பிய ஜனாதிபதி ரணில் விக்ரமசிங்கவின் கனவு எதிர்க்கட்சிகளினால் கலைக்கப்பட்டிருக்கின்றது. நாடு எதிர்கொண்டிருக்கின்ற பொருளாதார நெருக்கடியில் இருந்து மீள்வதற்கு பாராளுமன்றத்தில் அங்கம் வகிக்கும் கட்சிகள் அனைத்தையும் உள்ளடக்கிய சர்வகட்சி அரசாங்கத்தினை அமைத்து செயற்பட வேண்டிய அவசியம் இருப்பதாக ரணில் தொடர்ந்தும் கூறிவருகிறார். </p>
தந்திரசாலி ரணிலின் வெற்றி! (புருஜோத்தமன் தங்கமயில்)2022-07-21T06:41:31+02:002022-07-21T06:41:31+02:00https://4tamilmedia.com/menu-special/republish/2022-07-21-04-41-31Pro<p>இலங்கையின் நிறைவேற்று அதிகாரம் கொண்ட புதிய ஜனாதிபதி ரணில் விக்ரமசிங்க நம்பிக்கைக் கதைகளின் புதிய அத்தியாயமாக இடம்பிடித்திருக்கிறார். ஐந்து தசாப்த கால அரசியல் வாழ்வைக் கொண்டிருக்கின்ற ரணில், ஜனாதிபதிக் கனவை ஒவ்வொரு நாளும் கொண்டு சுமந்தார். இரண்டு தடவைகள் ஜனாதிபதித் தேர்தலில் நேரடியாக போட்டியிட்டு தோல்வியடைந்த போதிலும், அவர் தனது கனவை அடைவதற்கான அனைத்துச் சந்தர்ப்பங்களையும் பரீட்சித்துப் பார்ப்பதற்கு தயாராக இருந்தார். அதுதான், அவரை காலம் இன்று ஜனாதிபதியாக்கியிருக்கிறது. நம்பிக்கைக் கதைகளில் புதிய நாயகனாகவும் மாற்றியிருக்கின்றது. </p>
<p>இலங்கையின் நிறைவேற்று அதிகாரம் கொண்ட புதிய ஜனாதிபதி ரணில் விக்ரமசிங்க நம்பிக்கைக் கதைகளின் புதிய அத்தியாயமாக இடம்பிடித்திருக்கிறார். ஐந்து தசாப்த கால அரசியல் வாழ்வைக் கொண்டிருக்கின்ற ரணில், ஜனாதிபதிக் கனவை ஒவ்வொரு நாளும் கொண்டு சுமந்தார். இரண்டு தடவைகள் ஜனாதிபதித் தேர்தலில் நேரடியாக போட்டியிட்டு தோல்வியடைந்த போதிலும், அவர் தனது கனவை அடைவதற்கான அனைத்துச் சந்தர்ப்பங்களையும் பரீட்சித்துப் பார்ப்பதற்கு தயாராக இருந்தார். அதுதான், அவரை காலம் இன்று ஜனாதிபதியாக்கியிருக்கிறது. நம்பிக்கைக் கதைகளில் புதிய நாயகனாகவும் மாற்றியிருக்கின்றது. </p>
தனிமைப்படுத்தல் சட்டத்தில் திருத்தங்களை மேற்கொள்ள வேண்டும்: ரணில்2021-07-10T05:12:35+02:002021-07-10T05:12:35+02:00https://4tamilmedia.com/srilanka/2021-07-10-03-12-35Pro<p>நாட்டில் தற்போது நடைமுறையிலுள்ள தனிமைப்படுத்தல் சட்டத்தில் திருத்தங்களை மேற்கொள்ள வேண்டியது அவசியம் என்று ஐக்கிய தேசியக் கட்சியின் தலைவரும் பாராளுமன்ற உறுப்பினருமான ரணில் விக்ரமசிங்க தெரிவித்துள்ளார். </p>
<p>நாட்டில் தற்போது நடைமுறையிலுள்ள தனிமைப்படுத்தல் சட்டத்தில் திருத்தங்களை மேற்கொள்ள வேண்டியது அவசியம் என்று ஐக்கிய தேசியக் கட்சியின் தலைவரும் பாராளுமன்ற உறுப்பினருமான ரணில் விக்ரமசிங்க தெரிவித்துள்ளார். </p>
நாடாளுமன்ற உறுப்பினராக பதவியேற்றுக்கொண்ட ரணில் விக்ரமசிங்க2021-06-23T08:17:32+02:002021-06-23T08:17:32+02:00https://4tamilmedia.com/srilanka/ranil-wickremesinghe-back-to-as-member-of-parliamentHarani<p>இன்று புதன்கிழமை காலை முன்னாள் பிரதமரும் ஐக்கிய தேசியக் கட்சியின் தலைவருமான ரணில் விக்ரமசிங்க நாடாளுமன்ற உறுப்பினராக பதவியேற்றார்.</p>
<p>இன்று புதன்கிழமை காலை முன்னாள் பிரதமரும் ஐக்கிய தேசியக் கட்சியின் தலைவருமான ரணில் விக்ரமசிங்க நாடாளுமன்ற உறுப்பினராக பதவியேற்றார்.</p>
பஷிலின் பாராளுமன்ற வருகை சட்டவிரோதமானதல்ல: ரணில்2021-07-25T04:47:37+02:002021-07-25T04:47:37+02:00https://4tamilmedia.com/srilanka/2021-07-25-02-47-37Pro<p>பொதுஜன பெரமுனவின் தேசிய அமைப்பாளரான பஷில் ராஜபக்ஷவின் பாராளுமன்ற வருகை சட்டவிரோதமானதல்ல என ஐக்கிய தேசியக் கட்சியின் தலைவரும் பாராளுமன்ற உறுப்பினருமான ரணில் விக்ரமசிங்க தெரிவித்துள்ளார். </p>
<p>பொதுஜன பெரமுனவின் தேசிய அமைப்பாளரான பஷில் ராஜபக்ஷவின் பாராளுமன்ற வருகை சட்டவிரோதமானதல்ல என ஐக்கிய தேசியக் கட்சியின் தலைவரும் பாராளுமன்ற உறுப்பினருமான ரணில் விக்ரமசிங்க தெரிவித்துள்ளார். </p>
பொருளாதாரத்துக்காக மக்கள் உயிர்களை பலியிடாதீர்கள்: ரணில்2021-05-24T03:51:10+02:002021-05-24T03:51:10+02:00https://4tamilmedia.com/srilanka/2021-05-24-01-51-10Pro<p>கொரோனா வைரஸ் தொற்றினை கட்டுப்படுத்துவது குறித்த மருத்துவ ஆலோசனையை அரசாங்கம் பெறவேண்டும் என்று முன்னாள் பிரதமர் ரணில் விக்ரமசிங்க தெரிவித்துள்ளார். </p>
<p>கொரோனா வைரஸ் தொற்றினை கட்டுப்படுத்துவது குறித்த மருத்துவ ஆலோசனையை அரசாங்கம் பெறவேண்டும் என்று முன்னாள் பிரதமர் ரணில் விக்ரமசிங்க தெரிவித்துள்ளார். </p>
ரணில் பாராளுமன்ற உறுப்பினராகிறார்!2021-06-01T05:11:46+02:002021-06-01T05:11:46+02:00https://4tamilmedia.com/srilanka/2021-06-01-03-11-46Pro<p>ஐக்கிய தேசியக் கட்சிக்கு கடந்த பாராளுமன்ற தேர்தலில் கிடைத்த ஒரேயொரு ஆசனமான, தேசியப் பட்டியல் ஆசனத்திற்கு முன்னாள் பிரதமர் ரணில் விக்ரமசிங்கவை நியமிக்க முடிவு செய்யப்பட்டுள்ளது. </p>
<p>ஐக்கிய தேசியக் கட்சிக்கு கடந்த பாராளுமன்ற தேர்தலில் கிடைத்த ஒரேயொரு ஆசனமான, தேசியப் பட்டியல் ஆசனத்திற்கு முன்னாள் பிரதமர் ரணில் விக்ரமசிங்கவை நியமிக்க முடிவு செய்யப்பட்டுள்ளது. </p>