Tagsஇயல், இசை, நாடகம், எனும் முத்தமிழுடன் நான்காம் தமிழான கணினித் தமிழின் ஊடகம். உலகளாவிய செய்திகள் மற்றும் கட்டுரைகளின் கூடம்.https://4tamilmedia.com/index.php/tags/2021-05-09-16-53-392024-03-28T11:45:34+01:004TamilMedia4tamilmedia@gmail.comJoomla! - Open Source Content Management14 நாட்களுக்கு நாட்டை முழுமையாக முடக்க வேண்டும்; ஜனாதிபதிக்கு சுதர்ஷினி கடிதம்!2021-05-24T08:53:12+02:002021-05-24T08:53:12+02:00https://4tamilmedia.com/srilanka/14Pro<p>கொரோனா வைரஸ் தொற்று அதிகரித்துள்ள நிலையில், 14 நாட்கள் நாட்டை முழுமையாக முடக்க வேண்டும் எனக் கோரி சுகாதார இராஜாங்க அமைச்சர் சுதர்சினி பெர்னாண்டோபுள்ளே ஜனாதிபதி கோட்டாபய ராஜபக்ஷவிற்கு கடிதம் எழுதியுள்ளார். </p>
<p>கொரோனா வைரஸ் தொற்று அதிகரித்துள்ள நிலையில், 14 நாட்கள் நாட்டை முழுமையாக முடக்க வேண்டும் எனக் கோரி சுகாதார இராஜாங்க அமைச்சர் சுதர்சினி பெர்னாண்டோபுள்ளே ஜனாதிபதி கோட்டாபய ராஜபக்ஷவிற்கு கடிதம் எழுதியுள்ளார். </p>
2022ஆம் ஆண்டு ஆரம்பத்திற்குள் அனைவருக்கும் கொரோனா தடுப்பூசி: இராணுவத் தளபதி2021-06-10T03:46:24+02:002021-06-10T03:46:24+02:00https://4tamilmedia.com/srilanka/2022Pro<p>2022ஆம் ஆண்டு ஆரம்பதிற்குள் நாட்டு மக்கள் அனைவருக்கும் கொரோனா வைரஸ் தடுப்பூசியை செலுத்த அரசாங்கம் தீர்மானித்துள்ளதாக இராணுவத் தளபதி ஷவேந்திர சில்வா அறிவித்துள்ளார். </p>
<p>2022ஆம் ஆண்டு ஆரம்பதிற்குள் நாட்டு மக்கள் அனைவருக்கும் கொரோனா வைரஸ் தடுப்பூசியை செலுத்த அரசாங்கம் தீர்மானித்துள்ளதாக இராணுவத் தளபதி ஷவேந்திர சில்வா அறிவித்துள்ளார். </p>
ஆக்ஸிஜன் மற்றும் கொரோனா தடுப்பூசி ஏற்றுமதி - மோடியை வறுத்தெடுக்கும் ஊடகங்கள் !2021-04-21T02:00:00+02:002021-04-21T02:00:00+02:00https://4tamilmedia.com/menu-essay/medicine/coronainjection<p>கொரோனா பேரிடரின் இரண்டாம் அலையை, இஸ்ரலேல் உள்ளிட்ட உலகின் பல நாடுகள் திறம்பட சமாளித்து வரும் வேளையில் இந்தியா அதில் கோட்டை விட்டுவிட்டதாக இந்திய ஊடகங்கள் கடும் கண்டனங்களை தெரிவித்து வருகின்றன.</p>
<p>கொரோனா பேரிடரின் இரண்டாம் அலையை, இஸ்ரலேல் உள்ளிட்ட உலகின் பல நாடுகள் திறம்பட சமாளித்து வரும் வேளையில் இந்தியா அதில் கோட்டை விட்டுவிட்டதாக இந்திய ஊடகங்கள் கடும் கண்டனங்களை தெரிவித்து வருகின்றன.</p>
இத்தாலி மே மாத நடுப்பகுதியில் தளர்த்தக் கூடிய விதிகள் எவை ?2021-05-11T12:11:06+02:002021-05-11T12:11:06+02:00https://4tamilmedia.com/world/italy-mayEditor<p>இத்தாலியில் கொரோனா வைரஸ் தொற்றுக்களின் எண்ணிக்கை குறைந்து வருவதால், அடுத்து அரசு என்னென்ன கொரோனா பாது காப்புவிதிகளை தளர்த்தும் ? எனும் பெரும் எதிர்பார்ப்பு உள்ளது.</p>
<p>இத்தாலியில் கொரோனா வைரஸ் தொற்றுக்களின் எண்ணிக்கை குறைந்து வருவதால், அடுத்து அரசு என்னென்ன கொரோனா பாது காப்புவிதிகளை தளர்த்தும் ? எனும் பெரும் எதிர்பார்ப்பு உள்ளது.</p>
இந்தியாவின் இன்றைய கொரோனா நிலவரங்கள் : தினசரி பாதிப்புக்கள் சரிவு2021-06-07T07:14:59+02:002021-06-07T07:14:59+02:00https://4tamilmedia.com/india/india-reports-1-lakh-new-covid-19-cases-lowest-in-two-monthsHarani<p>இந்தியாவில் கடந்த சில மாதங்களாக உச்ச நிலையில் இருந்த கொரோனா பாதிப்புக்கள் குறைவடைந்துவருகிறது. இன்றைய நிலவரம்படி தினசரி பாதிப்புக்களின் எண்ணிக்கை 1 லட்சமாக குறைந்துள்ளதாக தெரிவிக்கப்படுகிறது.</p>
<p>இந்தியாவில் கடந்த சில மாதங்களாக உச்ச நிலையில் இருந்த கொரோனா பாதிப்புக்கள் குறைவடைந்துவருகிறது. இன்றைய நிலவரம்படி தினசரி பாதிப்புக்களின் எண்ணிக்கை 1 லட்சமாக குறைந்துள்ளதாக தெரிவிக்கப்படுகிறது.</p>
இந்தியாவின் இரு தடுப்பூசிகளும் டெல்டா வைரஸ்சுக்கு எதிராக செயற்படக்கூடியவை 2021-06-23T08:00:33+02:002021-06-23T08:00:33+02:00https://4tamilmedia.com/india/both-vaccines-in-india-are-effective-against-the-delta-strain-virusHarani<p>இந்தியாவின் கோவாக்சின் மற்றும் கோவிஷீல்ட் ஆகிய இரு தடுப்பூசிகளும் கோவிட் -19 இன் டெல்டா திரிபு வைரஸ்சுக்கு எதிராக செயற்படக்கூடியவை என மத்திய சுகாதார அமைச்சகம் தெரிவித்துள்ளது.</p>
<p>இந்தியாவின் கோவாக்சின் மற்றும் கோவிஷீல்ட் ஆகிய இரு தடுப்பூசிகளும் கோவிட் -19 இன் டெல்டா திரிபு வைரஸ்சுக்கு எதிராக செயற்படக்கூடியவை என மத்திய சுகாதார அமைச்சகம் தெரிவித்துள்ளது.</p>
இந்தியாவில் கோவிஷீல்டு தடுப்பூசிக்கு சட்டரீதியான பாதுகாப்பை கோரும் சீரம் நிறுவனம்2021-06-03T09:04:24+02:002021-06-03T09:04:24+02:00https://4tamilmedia.com/india/2021-06-03-07-04-24Harani<p>இந்தியாவிற்கு விரைவில் வரும் என எதிர்பார்க்கப்படும் வெளிநாட்டு தடுப்பூசிகளான பைசர் மற்றும் மாடர்னா ஆகிய மருந்துகளுக்கு மத்திய அரசு இழப்பீட்டு காப்பீடு வழங்கக்கூடும் என கூறப்படுகிறது.</p>
<p>இந்தியாவிற்கு விரைவில் வரும் என எதிர்பார்க்கப்படும் வெளிநாட்டு தடுப்பூசிகளான பைசர் மற்றும் மாடர்னா ஆகிய மருந்துகளுக்கு மத்திய அரசு இழப்பீட்டு காப்பீடு வழங்கக்கூடும் என கூறப்படுகிறது.</p>
இலங்கைக்கு கொரோனா தடுப்பூசியை அமெரிக்கா வழங்கும்!2021-06-05T04:25:30+02:002021-06-05T04:25:30+02:00https://4tamilmedia.com/srilanka/2021-06-05-02-25-30Pro<p>கொரோனா வைரஸ் தடுப்பூசியை பகிர்ந்துகொள்வதற்கான நாடுகளில் ஒன்றாக இலங்கையை அமெரிக்கா தெரிவு செய்துள்ளது. </p>
<p>கொரோனா வைரஸ் தடுப்பூசியை பகிர்ந்துகொள்வதற்கான நாடுகளில் ஒன்றாக இலங்கையை அமெரிக்கா தெரிவு செய்துள்ளது. </p>
இலங்கையில் இன்று முதல் பொது போக்குவரத்து சேவைகள் மீள ஆரம்பம்2021-08-01T06:57:22+02:002021-08-01T06:57:22+02:00https://4tamilmedia.com/srilanka/2021-08-01-04-57-22Harani<p>மாகாணங்களுக்கிடையிலான பொது போக்குவரத்து சேவைகள் இன்று முதல் சுகாதார வழிகாட்டல்களுக்கு அமைய மீள ஆரம்பிக்கப்பட்டுள்ளது.</p>
<p>மாகாணங்களுக்கிடையிலான பொது போக்குவரத்து சேவைகள் இன்று முதல் சுகாதார வழிகாட்டல்களுக்கு அமைய மீள ஆரம்பிக்கப்பட்டுள்ளது.</p>
இலங்கையில் கொரோனா உயிரிழப்புக்களின் எண்ணிக்கை 1600ஆக அதிகரிப்பு!2021-06-04T03:36:28+02:002021-06-04T03:36:28+02:00https://4tamilmedia.com/srilanka/1600Pro<p>இலங்கையில் கொரோனா வைரஸ் தொற்றினால் உயிரிழந்தவர்களின் எண்ணிக்கை 1600ஐ தாண்டியது. </p>
<p>இலங்கையில் கொரோனா வைரஸ் தொற்றினால் உயிரிழந்தவர்களின் எண்ணிக்கை 1600ஐ தாண்டியது. </p>
இலங்கையில் கொரோனா உயிரிழப்புக்கள் ஆயிரத்தைத் தாண்டின!2021-05-19T07:30:01+02:002021-05-19T07:30:01+02:00https://4tamilmedia.com/srilanka/2021-05-19-05-30-01Pro<p>இலங்கையில் கொரோனா வைரஸ் தொற்றால் உயிரிழந்தவர்களின் எண்ணிக்கை ஆயிரத்தைத் தாண்டியது. </p>
<p>இலங்கையில் கொரோனா வைரஸ் தொற்றால் உயிரிழந்தவர்களின் எண்ணிக்கை ஆயிரத்தைத் தாண்டியது. </p>
இலங்கையில் கொரோனா தடுப்பூசி தயாரிக்க அமைச்சரவை அங்கீகாரம்!2021-05-20T05:25:01+02:002021-05-20T05:25:01+02:00https://4tamilmedia.com/srilanka/2021-05-20-03-25-01Pro<p>கொரோனா வைரஸ் தொற்றுக்கு எதிரான தடுப்பூசிகளை இலங்கையில் தயாரிப்பதற்கு அமைச்சரவை அங்கிகாரம் அளித்துள்ளது. </p>
<p>கொரோனா வைரஸ் தொற்றுக்கு எதிரான தடுப்பூசிகளை இலங்கையில் தயாரிப்பதற்கு அமைச்சரவை அங்கிகாரம் அளித்துள்ளது. </p>
இலங்கையில் கொரோனா தொற்று உயிரிழப்பு 1400ஐ கடந்தது!2021-05-30T03:22:16+02:002021-05-30T03:22:16+02:00https://4tamilmedia.com/srilanka/1400Pro<p>இலங்கையில் கொரோனா வைரஸ் தொற்றினால் உயிரிழந்தவர்களின் எண்ணிக்கை 1400ஐ கடந்தது. </p>
<p>இலங்கையில் கொரோனா வைரஸ் தொற்றினால் உயிரிழந்தவர்களின் எண்ணிக்கை 1400ஐ கடந்தது. </p>
கர்ப்பிணித் தாய்மார்களுக்கு கொரோனா தடுப்பூசி வழங்கத் தீர்மானம்!2021-06-04T03:30:52+02:002021-06-04T03:30:52+02:00https://4tamilmedia.com/srilanka/2021-06-04-01-30-52Pro<p>கர்ப்பிணித் தாய்மார்களுக்கு கொரோனாவுக்கான தடுப்பூசியை வழங்குவதற்கு சுகாதார அமைச்சின் தடுப்பூசிகள் தொடர்பான வழிநடத்தல் குழுவின் அனுமதி கிடைத்துள்ளது. </p>
<p>கர்ப்பிணித் தாய்மார்களுக்கு கொரோனாவுக்கான தடுப்பூசியை வழங்குவதற்கு சுகாதார அமைச்சின் தடுப்பூசிகள் தொடர்பான வழிநடத்தல் குழுவின் அனுமதி கிடைத்துள்ளது. </p>
கொரோனா உயிரிழப்புக்களில் இந்தியாவை விட இலங்கை அச்சுறுத்தலான நிலைக்குள்; வைத்திய அதிகாரிகள் சங்கம்!2021-06-11T03:23:53+02:002021-06-11T03:23:53+02:00https://4tamilmedia.com/srilanka/2021-06-11-01-23-53Pro<p>கொரோனா வைரஸ் தொற்றாளர்கள், தொற்றால் உயிரிழப்போரின் எண்ணிக்கையைப் பார்க்கும்போது, இந்தியாவை விட மோசமான நிலையை நோக்கி இலங்கைப் பயணித்துக் கொண்டிருப்பதாக அரச வைத்திய அதிகாரிகள் சங்கம் எச்சரிக்கை விடுத்துள்ளது. </p>
<p>கொரோனா வைரஸ் தொற்றாளர்கள், தொற்றால் உயிரிழப்போரின் எண்ணிக்கையைப் பார்க்கும்போது, இந்தியாவை விட மோசமான நிலையை நோக்கி இலங்கைப் பயணித்துக் கொண்டிருப்பதாக அரச வைத்திய அதிகாரிகள் சங்கம் எச்சரிக்கை விடுத்துள்ளது. </p>
கொரோனா உயிரிழப்புக்கள் 1,789 ஆக அதிகரிப்பு!2021-06-08T03:34:52+02:002021-06-08T03:34:52+02:00https://4tamilmedia.com/srilanka/1-789Pro<p>இலங்கையில் கொரோனா வைரஸ் தொற்றுக்கு உள்ளாகி நேற்று திங்கட்கிழமை மாத்திரம் 47 பேர் உயிரிழந்துள்ளதாக சுகாதார சேவைகள் பணிப்பாளர் நாயகம் உறுதிப்படுத்தியுள்ளார். </p>
<p>இலங்கையில் கொரோனா வைரஸ் தொற்றுக்கு உள்ளாகி நேற்று திங்கட்கிழமை மாத்திரம் 47 பேர் உயிரிழந்துள்ளதாக சுகாதார சேவைகள் பணிப்பாளர் நாயகம் உறுதிப்படுத்தியுள்ளார். </p>
கொரோனா எப்போது முடியும் ? 2021-05-11T10:05:16+02:002021-05-11T10:05:16+02:00https://4tamilmedia.com/menu-videos/documentary/when-is-a-corona-finishEditor<p>கொரோனா தொற்று எப்போது முடியும் ? என்பது இன்று எல்லோரிடமும் உள்ள கேள்வி.</p>
<p>கொரோனா தொற்று எப்போது முடியும் ? என்பது இன்று எல்லோரிடமும் உள்ள கேள்வி.</p>
கொரோனா கட்டுப்பாடுகளும் குளறுபடிகளும்! (புருஜோத்தமன் தங்கமயில்)2021-05-27T12:34:21+02:002021-05-27T12:34:21+02:00https://4tamilmedia.com/menu-special/republish/2021-05-27-10-34-21Pro<p>கொரோனா வைரஸ் பெருந்தொற்றுக் காலம், மக்களை நாளாந்தம் நெருக்கடிக்குள் தள்ளிக் கொண்டிருக்கின்றது. கொரோனா வைரஸ் தொற்றாளர்களின் எண்ணிக்கை, நாளொன்றுக்கு 3,000 என்கிற அளவைத் தொட்டிருக்கின்றது; உயிரிழப்புகளும் 30 என்கிற அளவில் ஒவ்வொரு நாளும் பதிவாகின்றது. உத்தியோகபூர்வ அறிவிப்புக்கு அப்பால், தொற்றாளர்கள் மற்றும் உயிரிழப்புகளின் எண்ணிக்கை, இன்னும் அதிகமிருக்கலாம் என்பது, சுகாதாரத்துறையினர் உள்ளிட்ட தரப்புகளின் அச்சமாகி இருக்கிறது. </p>
<p>கொரோனா வைரஸ் பெருந்தொற்றுக் காலம், மக்களை நாளாந்தம் நெருக்கடிக்குள் தள்ளிக் கொண்டிருக்கின்றது. கொரோனா வைரஸ் தொற்றாளர்களின் எண்ணிக்கை, நாளொன்றுக்கு 3,000 என்கிற அளவைத் தொட்டிருக்கின்றது; உயிரிழப்புகளும் 30 என்கிற அளவில் ஒவ்வொரு நாளும் பதிவாகின்றது. உத்தியோகபூர்வ அறிவிப்புக்கு அப்பால், தொற்றாளர்கள் மற்றும் உயிரிழப்புகளின் எண்ணிக்கை, இன்னும் அதிகமிருக்கலாம் என்பது, சுகாதாரத்துறையினர் உள்ளிட்ட தரப்புகளின் அச்சமாகி இருக்கிறது. </p>
கொரோனா தடுப்பூசி பெறாதவர்களே அதிகமாக உயிரிழக்கின்றனர்: சுகாதார அமைச்சு2021-07-26T05:16:36+02:002021-07-26T05:16:36+02:00https://4tamilmedia.com/srilanka/2021-07-26-03-16-36Pro<p>இலங்கையை பொறுத்தமட்டில் தடுப்பூசி பெறாதவர்களே கொரோனா வைரஸ் தொற்றினால் அதிகமாக உயிரிழந்துள்ளதாக சுகாதார அமைச்சு தெரிவித்துள்ளது. </p>
<p>இலங்கையை பொறுத்தமட்டில் தடுப்பூசி பெறாதவர்களே கொரோனா வைரஸ் தொற்றினால் அதிகமாக உயிரிழந்துள்ளதாக சுகாதார அமைச்சு தெரிவித்துள்ளது. </p>
கொரோனா தடுப்பூசியை வைத்து சம்பாதிக்க வேண்டாம்: ரணில்2021-05-31T04:24:22+02:002021-05-31T04:24:22+02:00https://4tamilmedia.com/srilanka/2021-05-31-02-24-22Pro<p>நாட்டிலுள்ள அனைவரும் ஏற்றுக்கொள்ளும் பொதுக் கோட்பாடுகளை பின்பற்றுவதன் ஊடாக கொரோனா வைரஸ் தொற்றிலிருந்து மக்களை முழுமையாக பாதுகாக்கலாம் என்று முன்னாள் பிரதமர் ரணில் விக்ரமசிங்க தெரிவித்துள்ளார். </p>
<p>நாட்டிலுள்ள அனைவரும் ஏற்றுக்கொள்ளும் பொதுக் கோட்பாடுகளை பின்பற்றுவதன் ஊடாக கொரோனா வைரஸ் தொற்றிலிருந்து மக்களை முழுமையாக பாதுகாக்கலாம் என்று முன்னாள் பிரதமர் ரணில் விக்ரமசிங்க தெரிவித்துள்ளார். </p>