counter create hit குறிப்புக்கள்

இன்று வைகாசிமாத மூலநட்ஷத்திரம் திருஞானசம்பந்தர் குருபூஜை. “ பூழியர் கோன் வெப்பொழித்த புகலியர் கோன் கழல் போற்றி போற்றி” எனப் போற்றப்படும் ஞானசம்பந்தப் பெருமான், தமிழுக்குச் சைவத்தையும், சைவத்தால் தமிழையும் மீட்டுத் தந்த பெருமானார். இந்நாளில் அவர் குறித்த சிந்தனையின் பகிர்வு.

திருகோணமலையிலிருந்து நிலாவெளி நோக்கி நீளும் கடற்கரையில், சாம்பல்தீவுக்குப் பக்கத்தில் அமைந்ததுதான் சல்லி எனும் தமிழக்கிராமம். இதன் கடற்கரையில் அழகாகவும், கிராமத்தின் அடையாளமாகவும், கலாச்சாரப் பண்பாட்டுடன் கூடிய நம்பிக்கைத்தலமாகவும், அமைந்திருப்பது சல்லி அம்மன் கோவில்.

சிதம்பரம் அடுத்த திருநாறையூர் திருத்தலத்தில், சிவபெருமானுக்கு வழி வழி அடிமைசெய்யும் சிவாச்சாரியாருக்கு திருமகனாக அவதாரம் செய்தவர் ஸ்ரீ நம்பியாண்டார் நம்பிகள். இன்று வைகாசி புனர்பூசம் நம்பியாண்டார் நம்பிகள் குருபூஜை.

மகம் எனும் நட்சத்திரத்திற்கு ஒரு விசேசமான தன்மை உண்டு. அது என்னவெனில் ஜகத்தை ஆளும் தன்மை அவர்களிடம் நிறைந்திருக்கும். சிம்மராசியினர், ஆக இருப்பதும் அதற்கு ஒரு காரணமாகும்.

உலகம் தோன்றியது ஒலியில் இருந்தா? ஒளியில் இருந்தா?. இதற்கான விடை சிவ வடிவங்களில் ஒன்றான நடராஜர் உருவத்தில் அமைந்திருக்கிறது.

பதி என்று இறைவனை எல்லோரும் போற்றி வணங்குவர் .அனைத்து உயிர்களையும் படைத்து உயிர் கொடுத்து காத்து அகிலத்தை பரிபாலிப்பவரும் அதி பதியாக விளங்குபவரும் இறைவர் ஒருவரே அதனால் பதி என்கிறோம். இப்படி எவரையும் காக்கும் கடவுளை பக்தியுடன் வழி படவேண்டும்.

சிவபெருமான் வழிபாட்டிற்கு உரிய இரவுதான் சிவராத்திரி. சிவம் என்ற சொல்லுக்குத் துன்பத்தை நீக்கி இன்பத்தை அளிப்பவர் என்று பொருள். சிவராத்திரியன்று சிவவழிபாட்டில் ஈடுபட்டால் வாழ்வில் துன்பங்களை நீக்கி இன்பம் பெறலாம் .

மற்ற கட்டுரைகள் ...