மகம் எனும் நட்சத்திரத்திற்கு ஒரு விசேசமான தன்மை உண்டு. அது என்னவெனில் ஜகத்தை ஆளும் தன்மை அவர்களிடம் நிறைந்திருக்கும். சிம்மராசியினர், ஆக இருப்பதும் அதற்கு ஒரு காரணமாகும்.
மகத்துவம் நிறைந்த மஹா சிவராத்திரி !
சிவபெருமான் வழிபாட்டிற்கு உரிய இரவுதான் சிவராத்திரி. சிவம் என்ற சொல்லுக்குத் துன்பத்தை நீக்கி இன்பத்தை அளிப்பவர் என்று பொருள். சிவராத்திரியன்று சிவவழிபாட்டில் ஈடுபட்டால் வாழ்வில் துன்பங்களை நீக்கி இன்பம் பெறலாம் .
தர்மம் சிறக்கும் தனுர் மாதமான மார்கழி மாதம்!
தர்மம் சிறப்பாக நடைபெறுகின்ற காலம் இம்மார்கழி மாதம் ஆகும்.. அதாவது ஜோதிட சாத்திரத்தில் ராசி அடிப்படையாகக் கொண்ட தனுசு ராசிக்கு உரிய மாதமாகையால் தனுர் மாதம் என்றும் மார்கழியை சிறப்பிப்பர்.
துன்ப வாழ்வு மாற்றத் திருமந்திரம் கூறும் இருவழிகள்
அன்பே சிவம் என்பதை அழகாகத் தமிழில் சொல்லி, எனை நன்றாக இறைவன் படைத்தனன் தனை நன்றாகத் தமிழ் செய்குமாறே எனப் பாடியவாறு, மேய்பனை இழந்த பசுக்களுக்களின் தவிப்பிற்காக, இறந்து போன இடையனின் உடலில், தன்னுயிர் புகுத்து, அன்பின் மீட்பராய், அட்டமா சித்திகள் பெற்றவராய் இருந்தவர் திருமூலர்
தஞ்சை பெரிய கோவில் - கருவூரர் சாபம் கொடுத்தாரா ? : தில்லை கார்த்திகேயசிவம்.
தஞ்சைப் பெரிய கோவில் கும்பாபிஷேகம் தொடர்பில் , சோழ மன்னன் ராஜராஜனோடு கருத்து வேறுபாடு கொண்டு, ஸ்ரீ கருவூர் தேவர் என்ற கருவூரார் சாபம் கொடுத்தார் எனும் செய்தியொன்று பரவலாகப் பேசப்படுகிறது. இது தொடர்பில் தமிழாதாரங்கள் பலவுடன் உண்மை நிலை உணர்த்தும் கட்டுரையொன்றினை தனது சமூக வலைத்தளத்தில் பதிவு செய்திருக்கின்றார், ஆகம அறிஞர் தில்லை கார்த்திகேயசிவம். அவருக்கான நன்றிகளுடன் இங்கே மீள்பதிவு செய்கின்றோம். - 4தமிழ்மீடியா குழுமம்.
ஐயப்பன் வழிபாட்டு மகிமை
அகிலம் யாவும் அன்பையும் பண்பையும் பரவி என்றும் எம்முடன் வாழ்கின்ற உயிர்ச் சக்தியை எல்லார்க்கும் தரவல்லவர் இறைவராவர். அந்த சக்திதர வல்ல இறைவன் சிவமாக .கர்த்தராக. நபிகளாக. அவரவர் வணங்கும் தெய்வங்களில் அருள் நிறைந்து விளங்குகிறார்.
ஶ்ரீ இராமநவமி
ஶ்ரீ இராமபிரான் திருமாலின் தசவதாரத்தில் ஒரு அவதாரமாகத்தோன்றியவர். அந்நாள் நவமித்திதி எனும் படியாதலால் இராமநவமி ஆக போற்றப்படுகிறது.