counter create hit குறிப்புக்கள்

யாழ்ப்பாணம் மாவிட்டபுரம் கந்தசுவாமி கோவில் ஈழத்தின் வரலாற்றுச் சிறப்புமிக்கப் பெருங்கோவில்களில் ஒன்று. தற்போது மாவை.கந்தன் ஆலயத்தில் வருடாந்த மஹோற்சவம் நிகழ்கிறது.

சுவாமி விவேகானந்தர் ஆன்மீக சொற்ப்பொழிவு ஆற்றிக் கொண்டிருந்தார். ஒருவன் குறுக்கிட்டுக் கேட்டான்."ஆண்டவனை அடைய நாம் ஏன் ஆலயம் செல்ல வேண்டும் ?
ஆலயமின்றி ஆண்டவனை அடைய முடியாதா? என்று.

திருகோணமலையிலிருந்து நிலாவெளி நோக்கி நீளும் கடற்கரையில், சாம்பல்தீவுக்குப் பக்கத்தில் அமைந்ததுதான் சல்லி எனும் தமிழக்கிராமம். இதன் கடற்கரையில் அழகாகவும், கிராமத்தின் அடையாளமாகவும், கலாச்சாரப் பண்பாட்டுடன் கூடிய நம்பிக்கைத்தலமாகவும், அமைந்திருப்பது சல்லி அம்மன் கோவில்.

சிதம்பரம் அடுத்த திருநாறையூர் திருத்தலத்தில், சிவபெருமானுக்கு வழி வழி அடிமைசெய்யும் சிவாச்சாரியாருக்கு திருமகனாக அவதாரம் செய்தவர் ஸ்ரீ நம்பியாண்டார் நம்பிகள். இன்று வைகாசி புனர்பூசம் நம்பியாண்டார் நம்பிகள் குருபூஜை.

இன்று வைகாசிமாத மூலநட்ஷத்திரம் திருஞானசம்பந்தர் குருபூஜை. “ பூழியர் கோன் வெப்பொழித்த புகலியர் கோன் கழல் போற்றி போற்றி” எனப் போற்றப்படும் ஞானசம்பந்தப் பெருமான், தமிழுக்குச் சைவத்தையும், சைவத்தால் தமிழையும் மீட்டுத் தந்த பெருமானார். இந்நாளில் அவர் குறித்த சிந்தனையின் பகிர்வு.

உலகம் தோன்றியது ஒலியில் இருந்தா? ஒளியில் இருந்தா?. இதற்கான விடை சிவ வடிவங்களில் ஒன்றான நடராஜர் உருவத்தில் அமைந்திருக்கிறது.

பதி என்று இறைவனை எல்லோரும் போற்றி வணங்குவர் .அனைத்து உயிர்களையும் படைத்து உயிர் கொடுத்து காத்து அகிலத்தை பரிபாலிப்பவரும் அதி பதியாக விளங்குபவரும் இறைவர் ஒருவரே அதனால் பதி என்கிறோம். இப்படி எவரையும் காக்கும் கடவுளை பக்தியுடன் வழி படவேண்டும்.

மற்ற கட்டுரைகள் ...

We use cookies

We use cookies on our website. Some of them are essential for the operation of the site, while others help us to improve this site and the user experience (tracking cookies). You can decide for yourself whether you want to allow cookies or not. Please note that if you reject them, you may not be able to use all the functionalities of the site.