அன்னை சக்தியைப் போற்றி செய்யும் நவ இரவுகள் ஆரம்பமாகியுள்ளன. உலகைக் காக்கும் சக்தியானவள் அனைத்து உயிர்களிடத்தும் அருட்சக்தி வழங்கி எவ்வகையிலும் காத்து நிற்கின்றாள்.
முப்பெரும் சக்திகளை வழிபடும் நவராத்திரி !
நவராத்திரி முப்பெரும் சக்திகளை வழிபடும் வைபவம். சக்தி வடிவங்களில் பிரதானமாக போற்றப்படுபவள் ஸ்ரீ துர்க்கை. பூலோக வாழ்வில் நமக்கு ஏற்படும் எவ்வித ஆபத்துக்களையும் தீர்க்கக் கூடியவள் துர்க்கை.
சனீஸ்வரன் என்றால்... !
நவகிரக தேவதைகளுள் கருணைக் கடலாய் விளங்கும் தெய்வமே சனீஸ்வர மூர்த்தியாவார். ஆனால், நடைமுறையில் சனி என்ற வார்த்தையைக் கேட்டால் இடியுண்ட நாகத்தைப் போல மக்கள் நடு நடுங்கிப் போவதையே பெரும்பாலும் காண்கிறோம்.
யாழ்ப்பாணம் சைவபரிபாலனசபையை பாதுகாத்து வளர்ப்போம் !
இலங்கைவாழ் இந்துசைவசமயிகளின் பழைமை வாய்ந்த திருச்சபையாக மிளிர்வது சைவபரிபாலன சபை. இத்திருச்சபை நூற்றுமுப்பத்திரண்டு ஆண்டுகள் பழைமை வாய்ந்தது.பல்வகை பெருமைகளையும் சிறப்புக்களையும் உடையது.
கர்மாவின் கதை !
ஒரு ரிஷி யமலோகத்தை சுற்றி பார்க்க ஆசைபட்டார்.! யம தர்மன் அவரது ஆசைக்கு செவி சாய்த்து ஐயா நான் தங்களுடன் சித்திரக் குப்தனை அனுப்புகிறேன் என்றார்.
உலகின் சிறந்த மொழி...!
உறுப்புக்களின் செயலை தற்காலிகமாக நிறுத்தினால் நமக்கு சக்தி கிடைக்குமா...? தற்போதைய மருத்துவ உலகில் தீவிர சிகிச்சைப் பிரிவில் உள்ள நோயாளிகளில் சிலரை உறக்க நிலையில் வைத்திருப்பது நடைமுறை. இது ஏன் ? எப்படி?
வேடுவர் சீர் கொணர்ந்த வெருகல் சித்திர வேலாயுதர் !
இலங்கைத் தீவின் கிழக்கு மாகாணத்தில், திருகோணமலைக்கும் மட்டக்களப்புக்கும் இடையில் அமைந்துள்ள, அழகிய முல்லைக்கிராமம் வெருகல்.