குரங்கு அம்தை என்பது ஒரு அரிய வைரஸ் தொற்று. இது மேற்கு மற்றும் மத்திய ஆபிரிக்காவில் கண்டறியப்பட்டது. சமீபத்தில் கேனரி தீவுகளில் இருந்து திரும்பிய ஒருவருக்கு குரங்கு அம்மைநோய் அடையாளம் காணப்பட்டதாக ரோமின் தொற்று நோய்களுக்கான ஸ்பல்லாஞ்சனி நிறுவனம் தெரிவித்துள்ளது.
சுவிற்சர்லாந்தில் கோடை வெப்பநிலை 40 பாகை வரை உயரலாம் !
சுவிற்சர்லாந்தில் இவ்வருடக் கோடைக்கால வெப்பநிலை இயல்பை விட அதிகமாக இருக்கும் என அறிய வருகிறது.
சுவிற்சர்லாந்தில் விமான டிக்கெட் விலையில் குறிப்பிடத்தக்க அதிகரிப்பு !
இம்முறை கோடை விடுமுறைக்கு வெளிநாடு செல்ல வேண்டும் என்று நினைப்பவர்களுக்கு கவலைத் தரக்கூடியதாக இருக்கிறது விமானப் பயணங்களுக்கான பயணச்சீட்டு விலை அதிகரிப்பு.
சுவிற்சர்லாந்தில் அதிகரித்து வரும் பொருள்விலைகள் !
சுவிற்சர்லாந்தில் பொருட்களின் விலைகள் தொடர்ந்து அதிகரித்து வருகின்றன. உக்ரைன் போர் பொதுவாக பொருளாதார நிலைகளைப் பாதிப்பதனால் இந்த அதிகரிப்பு ஏற்படுவதாகத் தெரிவிக்கப்படுகிறது.
ஜேர்மனியின் புதிய திட்டம் - ஒரு மாத உள்ளூர் பயணத்திற்கு 9 யூரோக்கள் !
ஜேர்மனியில் உள்ளூருக்குள் ஒரு மாத காலத்திற்கு பிராந்திய போக்குவரத்துக்களில் உள்ள பேருந்து, ரயில் மற்றும் டிராம் மூலம் பயணிப்பதற்கான மொத்தக் கட்டணத்தை 9 யூரோக்களுக்கு வழங்கும் புதிய சலுகைத்திட்டமொன்றினை அரசு அறிவிக்கின்றது.
சுவிற்சர்லாந்து தமிழ்மொழிப் பொதுப் பரீட்சையில் 4200 மாணவர்கள் !
சுவிற்சர்லாந்து தமிழ்க் கல்விச்சேவையினால் ஆண்டுதோறும் நடாத்தப்பெறும் தமிழ்மொழிப் பொதுத்தேர்வு நேற்று (07.05.2022) நாடாளவியரீதியில் நடைபெற்றது.
உக்ரைனின் மரியுபோல் துறைமுகநகரம் ரஷ்யாவின் முழுமையான கட்டுப்பாட்டில் !
உக்ரைன் - ரஷ்ய யுத்தத்தின் 56 வது நாளில், மரியுபோல் நகரத்தை முற்றாக தமது கட்டுப்பாட்டில் கொண்டு வந்துள்ளதாக ரஷ்யா அறிவித்துள்ளது. ரஷ்ய பாதுகாப்பு அமைச்சர் செர்ஜி ஷோகு இதனை ஊடகங்களிடம் உறுதி செய்துள்ளார்.