சுவிற்சர்லாந்தில் கோவிட் -19 பெருந்தொற்று தொடர்பாக விதிக்கப்பட்ட பாதுகாப்பு நடவடிக்கைகள் பலவும் நாளை பெப்ரவரி 17ந் திகதி முதல் கைவிடப்படுவதாக சுவிஸ் மத்திய கூட்டாட்சி அரசு இன்று அறிவித்துள்ளது.
சுவிற்சர்லாந்து நாளை கொரோனா கட்டுப்பாடுகளிலிருந்து விடுதலையை அறிவிக்குமா ?
சுவிற்சர்லாந்தில் கோவிட் தொடர்பான அனைத்து கட்டுப்பாடுகளும் நீக்கப்படுவதை சுகாதார அமைச்சர் அலைன் பெர்செட் இன்று பிற்பகலில் அறிவிப்பார் என எதிர்பார்க்கப்படுகிறது.
இத்தாலியில் வெள்ளிக்கிழமை வெளிப்புறங்களில் முகமூடித் தேவை நீக்கப்படுகிறதா ?
கோவிட் பாதுகாப்பு நடவடிக்கைகளில் ஒன்றான, வெளிப்புற முகமூடி தேவையை வெள்ளிக்கிழமை முதல் இத்தாலி முடிவுக்கு கொண்டுவருவதாக இத்தாலிய சுகாதார அமைச்சகம் செவ்வாயன்று உறுதிப்படுத்தியது. ஆ
சுவிற்சர்லாந்து பெப்ரவரி இறுதிக்குள் கோவிட் கட்டுப்பாடுகளை முற்றாக நீக்கும் !
சுவிற்சர்லாந்து அரசு பல கோவிட் பாதுகாப்பு நடவடிக்கைகளை தளர்த்துவதாகவும், பெப்ரவரி இறுதிக்குள் அனைத்து கட்டுப்பாடுகளையும் கைவிடுவதற்கான இரண்டு வழிமுறைகளையும் அறிவித்துள்ளது.
சுவிற்சர்லாந்தில் தொற்றுநோய் கட்டுப்பாடுகளில் விரைவாக வெளியேற விரும்பும் பல மாநிலங்கள் !
சுவிற்சர்லாந்தில் நடைமுறையிலுள்ள கோவிட் பெருந்தொற்று பாதுகாப்பு விதிமுறைகளிலிருந்து பல மாநிலங்கள் விரைவாக வெளியேற விரும்புகின்றன.
இத்தாலியும் கோவிட் பாதுகாப்பு நடவடிக்கைகளில் மாற்றங்களை அறிவித்துள்ளது !
இத்தாலியிலும் கோவிட் பாதுகாப்பு நடைமுறைகளைத் தளர்த்தும் சில நடவடிக்கைகளை இத்தாலிய அரசாங்கம் புதன்கிழமை மாலை உறுதிப்படுத்தியது.
இத்தாலியின் ஜனாதிபதியாக இரண்டாவது முறை பதவியேற்கும் Sergio Mattarella செர்ஜியோ மேட்டரெல்லா !
இத்தாலியின் புதிய ஜனாதிபதியாக, கடந்த சனிக்கிழமையன்று முன்னாள் ஜனாதிபதி செர்ஜியோ மேட்டரெல்லா மீண்டும் தெரிவுசெய்யப்பட்டார். 80 வயதாகும் மெட்டரல்லாவின் தெரிவு, இத்தாலியில் பலவாரங்களாக நிலவிய அரசியல் குழப்பத்தை முடிவுக்குக் கொண்டு வந்தது.