உக்ரைன் - ரஷ்ய யுத்தத்தின் 56 வது நாளில், மரியுபோல் நகரத்தை முற்றாக தமது கட்டுப்பாட்டில் கொண்டு வந்துள்ளதாக ரஷ்யா அறிவித்துள்ளது. ரஷ்ய பாதுகாப்பு அமைச்சர் செர்ஜி ஷோகு இதனை ஊடகங்களிடம் உறுதி செய்துள்ளார்.
அரசாங்கம் வேண்டுமென்றே மக்களுக்கு சிரமத்தை ஏற்படுத்தாது : பிரதமர் மஹிந்த ராஜபக்ஷ
ஒரு அரசாங்கம் வேண்டுமென்றே தனது மக்களுக்கு ஒருபோதும் சிரமத்தை ஏற்படுத்தாதென பிரதமர் மஹிந்த ராஜபக்ஷ இன்று பாராளுமன்றத்தில் ஆற்றிய விசேட உரையின்போது குறிப்பிட்டார்.
இத்தாலி ரஷ்யத் தூதுவரக அதிகாரிகள் 30 பேரை நாட்டிலிருந்து வெளியேற்றியது.
இத்தாலியில் இருந்து ரஷ்யத் தூதுவராலய அதிகாரிகள் 30 பேரை உடனடியாக நாட்டைவிட்டு வெளியேறுமாறு பணித்துள்ளது.
சுவிற்சர்லாந்தின் A-13 நெடுஞ்சாலை San Bernardino சுரங்கப் பாதையில் விபத்து!
சுவிற்சர்லாந்தின் A-13 நெடுஞ்சாலையில் அமைந்துள்ள San Bernardino குகைக்குள் நடந்த மோட்டார் கார் விபத்தில், இருவர் படுகாயமுற்றனர்.
இத்தாலியை நோக்கி மூன்று ஆண்டுகளின் பின் ஈஸ்டர் விடுமுறைக்கு குவியும் ஐரோப்பியர்கள் !
இத்தாலியை நோக்கி மூன்று ஆண்டுகளின் பின் ஈஸ்டர் விடுமுறையில் கோவிட் பெருந் தொற்றுக்குப் பின்னதாக, இத்தாலியின் பயணவிதிகள் தளர்த்தப்பட்டிருக்கும் நிலையில், பெருமளவிலான ஐரோப்பிய மக்கள் குவிந்து வருகின்றனர்.
உக்ரைன் யுத்தம் 40வது நாள் -ஐரோப்பாவை அதிரவைத்துள்ள புச்சா மனிதப்புதைகுழி !
ஒரு சில நாட்களில் முடிந்துவிடும் என எதிர்பார்க்கப்பட்ட உக்ரைன் யுத்தம் 40வது நாளில் நிற்கிறது. இதேவேளை இரண்டாம் உலக யுத்தத்தின் பின்னர் பெரும் இழப்புக்கள் எதையும் கண்டிராத மேற்கு ஐரோப்பிய மக்கள் தங்கள் எல்லையில் நடந்துள்ள போர் அவலங்களால் அதிர்ந்து போயுள்ளனர்.
கோவிட் நெருக்கடியை விட உக்ரைன் போர் பொருளாதார நிலைமையை மோசமாக்கியுள்ளது !
சுவிற்சர்லாந்தில் பெரும்பாலான உணவுப் பொருட்களின் விலைகள் உயர்ந்துள்ளன. தற்போதைக்கு ஆச்சரியமளிக்கும் வகையில் இது உயரவில்லை என்றாலும், சுவிஸின் மிகப்பெரிய பல்பொருள் அங்காடிகள் அடுத்த சில மாதங்களுக்குள் விலைகள் அதிகரிக்கும் என்று எதிர்பார்க்கின்றன.