சுவிற்சர்லாந்தில் குளிர்கால நிலை தொடங்கும் வேளையில், கோவிட் வைரஸ் தொற்று வீதமும் அதிகரித்துக் காணப்படுகிறது.
இத்தாலியில் கோவிட் கிரீன் பாஸ் இல்லாமல் வேலைக்குச் சென்ற செனட்டர் பணி இடைநீக்கம் !
இத்தாலிய செனட்டர் ஒருவர் இன்று செவ்வாய்க்கிழமை, ரோம் நகரில் உள்ள செனட் சபை கட்டிடத்திற்கு 'கிறீன்பாஸ்' இல்லாமல் நுழைந்தமைக்காக, பத்து நாட்களுக்கு பணி இடைநீக்கம் செய்யப்பட்டார்.
இத்தாலியில் இன்று முதல் பணியிடங்களில் 'கிறீன்பாஸ்' விதிகள் கட்டாயமாகின்றன.
இத்தாலியில் இன்று அக்டோபர் 15 முதல், அனைத்து பணியிடங்களின் தொழிலாளர்களும், எந்தவொரு வேலைசெய்வதற்கும், சட்டப்படி பச்சை பாஸ் காட்ட வேண்டும்.
இத்தாலியில் வேலைநிறுத்தம் காரணமாக 100 க்கும் மேற்பட்ட விமானங்கள் ரத்து செய்யப்பட்டன !
இத்தாலியில் இன்று திங்கட் கிழமை, நடைபெறும் 24 மணி நேர பொது வேலைநிறுத்தத்தின் காரணமாக, நாடு முழுவதும் பொது போக்குவரத்து பாதிக்கப்பட்டுள்ளது. அத்துடன் சுமார் 127 அலிடாலியா விமானங்கள் ரத்து செய்யப்பட்டுள்ளன என்றும் இத்தாலியச் செய்தித் தகவல்கள் தெரிவிக்கின்றன.
சுவிற்சர்லாந்தில் அதிகரித்திருக்கும் பருவகால வைரஸ் தொற்றுக்கள் !
சுவிற்சர்லாந்தில் தற்போது கொரோனா வைரஸ் மட்டுமன்றி, பிற தொற்று நோய்களும் நாடு முழுவதும் பரவி வருவதாக அறியவருகிறது.
சுவிற்சர்லாந்தில் கோவிட் -19 க்கு ஒரு புதிய சிகிச்சைமுறை கண்டுபிடிப்பு !
சுவிற்சர்லாந்தின் ஃபெடரல் பாலிடெக்னிக் இன்ஸ்டிடியூட் ஆஃப் லூசேன் (EPFL) மற்றும் வவுட் யுனிவர்சிட்டி ஹாஸ்பிடல் ( CHUV) ஆகிய மருத்துவ ஆய்வகங்களின் ஆராய்ச்சியாளர்கள் கொரோனா வைரஸை குறிவைத்து "மிகவும் சக்திவாய்ந்த" மோனோக்ளோனல் ஆன்டிபாடியைக் கண்டறிந்துள்ளனர்.
சுவிற்சர்லாந்தில் இன்று முதல் இலவச கோவிட் ஸ்கிரீனிங் முடிவடைகிறது !
சுவிற்சர்லாந்தில் இன்று முதல், தடுப்பூசி போடப்படாதவர்கள், சோதனை செய்ய சுமார் 50 பிராங்குகளை செலுத்த வேண்டும். இதேவேளை தடுப்பூசி போடுபவர்களுக்கு 50 பிராங்குகளுக்கான போனஸ் வவுச்சர்களை ஊக்குவிப்பு அன்பளிப்பாக வழங்கவுள்ளதாகவும் அறியவருகிறது.