சுவிற்சர்லாந்தில் தமிழ்மொழிப் பொதுத்தேர்வு 06.05.2023 ஆம் நாள் சனிக்கிழமை மிகச்சிறப்பாக நடைபெற்றது.சுவிற்சர் லாந்து தமிழ்க் கல்விச்சேவையினால் ஆண்டுதோறும் நடாத்தப்பெறும் தமிழ்மொழிப் பொதுத்தேர;வு 29 ஆவது பொதுத்தேரர்வாக நாடுதழுவிய வகையில் 58 தேர்வு நிலையங்களில் சிறப்பாக நடைபெற்றது.
சுவிற்சர்லாந்தின் UBS வங்கி, போட்டியாளரான Credit Suisse வங்கியை வாங்கியது !
சுவிற்சர்லாந்தின் முக்கிய வங்கியான UBS, கடந்தநாட்களில் பெரும் நிதிநெருக்கடிக்குள்ளான போட்டியாளரும், 2வது நிலையிலிருந்து பெரு வங்கியான Credit Suisse ஐ மூன்று பில்லியன் பிராங்குகளுக்கு வாங்கிக் கொண்டது.
இத்தாலி பிரதமர் டிராகி பதவி விலகினார் !
இத்தாலியின் நம்பிக்கை நட்சத்திரமாகவும், பொருளாதார நிபுணராகவும் இருந்த பிரதமர் மாரியோ டிராகி தனது பதவியை இன்று ராஜினாமாச் செய்தார். 2021 பிப்ரவரியில் அவர் பதவியேற்றபோது அனைத்து அரசியல் கட்சிகளின் ஆதரவையும் பெற்றிருந்தார்.
இத்தாலியை இந்த வாரம் கடுமையாகத் தாக்கவுள்ள வெப்பநிலை !
இத்தாலியில் ஏற்கனவே 'ஹன்னிபால்' என்று அழைக்கப்படும் ஆப்பிரிக்க, துனிசியா மற்றும் அல்ஜீரியா பகுதிகளில் இருந்து வீசும் வெப்பக் காற்று ஒரு அசாதாரண வெப்ப அலையை ஏற்படுத்தியுள்ளது.
சுவிற்சர்லாந்து புகையிரதசேவை 175 ஆண்டுகளை நிறைவு செய்தது !
சுவிற்சர்லாந்தில் மக்களுக்கான பொதுப் போக்குவரத்தில் முக்கிய பங்காற்றும் புகையிரதசேவை, தனது 175 வது ஆண்டினை நிறைவு செய்துள்ளது.
டென்மார்க் தலைநகரில் துப்பாக்கிச்சூடு பயங்கரம் !
டென்மார்க் தலைநகர் கோப்பனேகனின் கேந்திர முக்கியத்துவம் மிக்க பகுதியில், நேற்று ஞாயிற்றுக்கிழமை மாலை நடந்த துப்பாக்கிச் சூட்டில், மூவர் கொல்லப்பட்டதுடன் பலர் காயமடைந்துள்ளதாக காவல்துறையினர் அறிவித்துள்ளனர்.
இத்தாலிய குரங்கு அம்மை தொற்றுப் பாதிப்பு ஏழாக உயர்ந்தது !
இத்தாலியில் குரங்கு அம்மைத் தொற்றினால் பாதிக்கப்பட்டவர்கள் எண்ணிக்கை ஏழாக உயர்ந்துள்ளதாக அறியவருகிறது. தலைநகர் ரோமில் உறுதிப்படுத்தப்பட்ட தொற்றுக்கள் ஐந்தாகவும், டஸ்கன் மற்றும் லோம்பார்டியா பகுதிகளில் தலா ஒவ்வொரு தொற்றும் உறுதிப்படுத்தப்பட்டுள்ளதாக இத்தாலிய சுகாதார அதிகாரிகள் தெரிவித்தனர்.