தமிழகத்தில் மேலும் ஒரு வாரகாலத்திற்கு தளர்வுகள் இல்லாத முழு ஊரடங்கு அறிவிக்கப்பட இருப்பதாக அறியவருகிறது. தமிழகத்தில் கொரோனா வைரஸ் தொற்றின் இரண்டாவது அலை தாக்கம் மிகக் கடுமையாக உள்ள நிலையில், தினசரி கொரோனா பாதிப்பு அதிகம் பதிவாகும் மாநிலமாக தமிழகம் தற்போதுள்ளது.
கர்நாடகாவில் ஜூன் 7ஆம் திகதி வரை ஊரடங்கு நீட்டிப்பு
இந்தியாவில் கொரோனா பரவலை கட்டுப்படுத்த பல்வேறு நடவடிக்கைகள் எடுக்கப்பட்டு வருகின்றன,
தமிழகத்தில் முழு ஊரடங்கு மே 31வரை நீட்டிக்கப்பட வாய்ப்பு !
தமிழகத்தில் கொரோனா பரவல் தொடர்ந்து அதிகரித்து வரும் நிலையில், தற்போது நடைமுறையிலிருக்கும் முழு நேர ஊரடங்கு மே 31 வரை நீட்டிக்கப்பட வாய்ப்பு இருப்பதாக அறிய வருகிறது.
எழுவரையும் விடுதலை செய்யுங்கள் : மு.க.ஸ்டாலின் கடிதம்
"நெருக்கடி மிகுந்த இந்தக் கொரோனா காலகட்டத்தில், ராஜீவ் காந்தி கொலை வழக்கில் சிறையிலுள்ள 7 பேரின் விடுதலை கோரிக்கையை குடியரசு தலைவர் பரிசீலிக்க வேண்டும்” என குடியரசுத் தலைவர் ராம்நாத் கோவிந்த்துக்கு குடியரசு தலைவருக்கு, தமிழக முதல்வர் மு.க ஸ்டாலின் கடிதம் எழுதியிருக்கிறார்.
அரசு அதிகாரிகள் மாட்டினால் டிஸ்மிஸ் - இறையன்பு ஐ.ஏ.எஸ். எச்சரிக்கை !
தமிழக தலைமை செயலாளர் வெ.இறையன்பு இன்று மாலை வெளியிட்டுள்ள எச்சரிக்கை செய்திக்குறிப்பில், “கொரோனா சிகிச்சை, நிவாரண பணி அலுவலர்கள், நிறுவனங்கள் அரசுக்கும் மக்களுக்கும் உண்மையாகவும், நேர்மையாகவும் நடந்து கொள்ள வேண்டும்.
கேரளத்தில் மீண்டும் பெண் சுகாதாரத் துறை அமைச்சர்!
கேரள மார்சிஸ்ட் கம்யூணிஸ்ட் கட்சியின் சார்பில், பினராயி விஜயன் தலைமையில் நேற்று பொறுப்பேற்றுள்ள அமைச்சரவையின் சிறப்பம்சங்கள் இதோ:
கொரோனா நோயாளிகளை தாக்கும் கருப்பு பூஞ்சை : தொற்று நோயாக ராஜஸ்தான் அறிவிப்பு
இந்தியாவில் கொரோனா தொற்றுப்பரவலை அடுத்து கொரோனா நோயாளிகளை தாக்கும் Mucormycosis எனப்படும் கருப்பு பூஞ்சை நோய் பரவுதாக தெரிவிக்கப்படுகிறது.