counter create hit இலங்கை

4தமிழ்மீடியாவில் இன்று வெளியாகியுள்ள ஆக்கங்களில்  முக்கியமானவை என நாம் கருதும் சிலவற்றின் நேரடி இணைப்புக்கள் இங்கே....இவை தங்களுக்குப் பயனுடையாக இருப்பின், தங்கள் மின்னஞ்சல் முகவரியை முகப்பில் பதிவு செய்து கொண்டால், முக்கியமான தகவல்களை நீங்கள் தவறாது படிக்க முடியும்.

 

செய்திகள் :

சீனாவின் டியாங்கொங் ஓடத்துக்கு விண்வெளி வீரர்கள் மூவர் நாளை பயணம்!

சுவிற்சர்லாந்து தடுப்பூசி பாதுகாப்பை 12 மாதங்களுக்கு நீட்டிக்கிறது !

எக்ஸ்பிரஸ் பேர்ள் கப்பல் சேதங்களை மதிப்பிட இலங்கை வரவுள்ள ஐ.நா நிபுணர் குழு

அமெரிக்காவில் விளையாடும் அர்ஜுன ரனதுங்கவின் மகன்

சீனா என்பது நாடு மட்டுமல்ல அது; மாபெரும் நாகரிகமாகும் : பிரதமர் மஹிந்த ராஜபக்ஸ

ஒன்றிய நிதி அமைச்சருக்கு சத்யஜோதி தியாகராஜன் அவசரக் கடிதம்!

பெண்! : மனமே வசப்படு

சைக்கிள் கேப்பில் சாதனை செய்த விஜய் !

செயற்கையான அச்சுறுத்தல் கொள்கையை மிகைப் படுத்துவதாக நேட்டோ மீது சீனா குற்றச்சாட்டு!

ஆப்கானிஸ்தானத்தின் மகள் !

இத்தாலிக்கு இங்கிலாந்திலிருந்து வரும் பயனிகளுக்கு தனிமைப்படுத்தல் தேவையா ?

ஆல்ப்ஸ் மலைப் பகுதியில் விமான விபத்து! : சீனாவில் எரிவாயுக் குழாய் வெடிப்பு

விக்ரம்’அப்டேட் கொடுத்த கமல்ஹாசன்!

இலங்கை எக்ஸ்பிரஸ் பேர்ள் கப்பல் விபத்து : செயற்கைக்கோள் படங்களை வெளியிட்ட நாசா

எண்ணம்; வண்ணம் : மனமே வசப்படு

சீனாவை அம்பலப்படுத்திய மேகா ராஜகோபாலனுக்கு புலிட்சர் பரிசு !

சோனு சூட்டை சந்திக்க 700 கி.மீ. பாத யாத்திரை மேற்கொண்ட சிறுவன் !

சீன கம்யூனிஸ்ட் கட்சியின் நூறாவது ஆண்டு விழாவை முன்னிட்டு இலங்கைப் பிரதமர் காணொளி வாயிலாக கலந்துகொண்டார். இதன்போது சீனாவின் எழுச்சி குறித்து உரையாற்றினார். இது குறித்து அவர் மேலும் தெரிவிக்கையில் :

பல்வேறு தரப்பினரால் எரிபொருட்களின் விலை அதிகரிப்பு தொடர்பில் முன்வைக்கப்பட்டுள்ள பரிந்துரைகளைக் கருத்திற் கொண்டு இன்று அமைச்சரவைக் கூட்டத்தில் பரிசீலிக்கப்படவுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.

இலங்கையில் கொரோனா தடுப்பூசி வழங்கும் நடவடிக்கைகளில் அடுத்த மாதம் முதல் சுதந்திர வர்த்தக வலய பணியாளர்களுக்கு தடுப்பூசி வழங்கும் நடவடிக்கை ஆரம்பமாகவுள்ளது.

கடந்த ஜூன் 1ஆம் திகதி இலங்கை கடற்கரையோரம் தீப்பரவி மூழ்கத்தொடங்கிய எக்ஸ்பிரஸ் பேர்ள் சரக்குக் கப்பலின் புகை வெளியேறும் செயற்கைகோள் புகைப்படங்களை நாசா வெளியிட்டுள்ளது.

இலங்கையில் எரிபொருட்களின் விலை கடந்த ஜூன் 11ஆம் திகதி முதல் விலையேற்றப்பட்டு அறிவிக்கப்பட்டது, இது தொடர்பில் எரிசக்தி விடயத்திற்கு பொறுப்பான அமைச்சர் பொறுப்பினை ஏற்று பதவியிலிருந்து விலக வேண்டும் என ஶ்ரீலங்கா பொதுஜன பெரமுன தெரிவித்தது.

4தமிழ்மீடியாவில் இன்று வெளியாகியுள்ள ஆக்கங்களில்  முக்கியமானவை என நாம் கருதும் சிலவற்றின் நேரடி இணைப்புக்கள் இங்கே....இவை தங்களுக்குப் பயனுடையாக இருப்பின், தங்கள் மின்னஞ்சல் முகவரியை முகப்பில் பதிவு செய்து கொண்டால், முக்கியமான தகவல்களை நீங்கள் தவறாது படிக்க முடியும்.

 செய்திகள் :

இலங்கைக்கு எதிரான பிரேரணை ஐரோப்பிய பாராளுமன்றில் நிறைவேற்றம்!

இலங்கை பூராவும் பயணக் கட்டுப்பாடு ஜூன் 21 வரை நீடிப்பு!

தமிழகத்தில் தளர்வுகளுடன் ஊரடங்கு 21ஆம் திகதிவரை நீட்டிப்பு

உலகுக்கு 1 பில்லியன் கோவிட் தடுப்பூசி வழங்க G7 நாடுகள் முடிவு

சினிமா :

ரசிகர்களைக் கலவரப்படுத்திய ரித்திகா சிங்!

சாய் பல்லவி குறித்து 2 சூடான விஷயங்கள்!

பதிவுகள் :

மிஸ்டர் இந்தியா பட்டத்தை வென்ற தமிழ் இளைஞர்!

குழந்தைத் தொழிலாளர் எதிர்ப்பு நாள் 2021 : உலகளவில் உருவாகும் ஆபத்து!

இலங்கை சிவாச்சார்யார்கள் இருவருக்கு தமிழகத்தில் வாழ்நாள் சாதனையாளர் விருது !

மற்ற கட்டுரைகள் ...

We use cookies

We use cookies on our website. Some of them are essential for the operation of the site, while others help us to improve this site and the user experience (tracking cookies). You can decide for yourself whether you want to allow cookies or not. Please note that if you reject them, you may not be able to use all the functionalities of the site.