ஆகஸ்ட் 30 ஆம் திகதி ஜனாதிபதி கோட்டாபய ராஜபக்ஷவினால் வெளியிடப்பட்ட அவசரகால விதிமுறைகளின் பிரகடனம் குறித்து விவாதிக்க நாடாளுமன்றம் இன்று கூடுகிறது.
கோதுமை மா விலையில் மாற்றம் இல்லை
நாட்டில் கோதுமை மா விலையில் எந்தவித மாற்றத்திற்கும் அனுமதியளிக்க போவதில்லை என அரசாங்கம் தெரிவித்துள்ளது.
இசைக்கலைஞர் சுனில் பெரேரா காலமானார்.
இசைக்கலைஞர் சுனில் பெரேரா தனது 68 வது வயதில் காலமானார்.
லொக்டவ்ன் மேலும் ஒரு வாரம் நீடிப்பு
இலங்கையில் கொரோனா காரணமாக அமுலில் இருக்கும் ஊரடங்கு சட்டம்
இலங்கையை ஒரு சிறந்த தேசமாக மாற்ற ஆதரிப்பவர்களுடன் இணைந்து செயல்பட ஐ.தே.கட்சி தயார் : ரணில்
இலங்கையை ஒரு சிறந்த தேசமாக மாற்ற ஏனைய அரசியல் கட்சிகளை ஆதரிப்பவர்களுடன் இணைந்து செயல்பட ஐக்கிய தேசிய கட்சி தயாராக உள்ளது என்று அதன் தலைவர் முன்னாள் பிரதமர் ரணில் விக்கிரமசிங்க நேற்று தெரிவித்தார்.
நாளை முதல் கொழும்பில் வசிக்கும் 20 வயதிற்கு மேற்பட்டவர்களுக்கு தடுப்பூசி
கொழும்பு மாவட்டத்தில் வசிக்கும் 20 வயதிற்கு மேற்பட்டவர்களுக்கு தடுப்பூசி வழங்கும் பணி நாளை முதல் ஆரம்பிக்கப்படவுள்ளது.
இலங்கை 18 முதல் 30 வயதுக்குட்பட்ட மக்களுக்கு கோவிட் -19 தடுப்பூசியை வழங்கத் தொடங்கியுள்ளது என்று சுகாதார அமைச்சர் கூறினார்.
மாவட்ட அளவில் கோவிட் -19 தடுப்பூசி மூலம் 18 வயதுக்கு மேற்பட்ட மற்றும் 30 வயதுக்கு கீழ் உள்ளவர்களுக்கு தடுப்பூசி போட நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளதாக சுகாதார அமைச்சர் கெஹெலிய ரம்புக்வெல்ல தெரிவித்தார்.