counter create hit இலங்கை

அம்பாறையின் தமன, சீனவத்த எனும் பிரதேசத்தின் வீதியொன்றில் கை,கால்கள் கட்டப்பட்ட நிலையில் பெண்ணொருவர் மிட்கப்பட்டதனையடுத்து இது தொடர்பான மேலதிக விசாரனைகளை போலீசார் ஆரம்பித்துள்ளனர்.

பேலியகொடவில் நடந்த சோதனையின் போது 30 வயது சந்தேக நபர் 1.6 கிலோ கிரிஸ்டல் மெத்தாம்பேட்டமைன் (ஐஸ்) உடன் பொலிஸ் சிறப்பு அதிரடிப்படையினரால் கைது செய்யப்பட்டுள்ளார்.

கொடுப்பனவுகளை மீட்க இந்த காவல் நிலையங்களில் ரெய்டுகள் நடத்தப்பட வேண்டும் என்று நீர் வழங்கல் அமைச்சர் வாசுதேவ நாணயக்கார கூறினார். நேற்று நடைபெற்ற ஊடகவியலாளர் சந்திப்பில் உரையாற்றும் போதே நாணயக்கார இதனை தெரிவித்தார்.

தற்போது இலங்கையில் கொரோனா, டெல்டா திரிபு தொற்று மிகவும் வேகமாக பரவுவதாலும் இதனால் மோசமான நிலைக்கு இலங்கை தள்ளப்பட்டுள்ளதனாலும் பெண்கள் கர்ப்பம் தரிப்பதை ஒரு வருடத்திற்கு தாமதப்படுத்துமாறு கோரிக்கை விடுக்கப்பட்டுள்ளது.

சினோபார்ம் குழுமத்தின் தலைவர் லியு ஜிங்ஜென் இலங்கையில் தடுப்பூசி நிரப்பும் ஆலையை அமைப்பதில் தனது ஆர்வத்தை வெளிப்படுத்தியதாக பெய்ஜிங்கில் உள்ள இலங்கை தூதரகம் தெரிவித்துள்ளது.

பொலன்னறுவை பகுதியில் உள்ள பெரிய அளவிலான ஆலை உரிமையாளர்களுக்கு சொந்தமான அரிசியை அரசாங்கம் நேற்று கைப்பற்றியது.

அமைச்சர் பசில் ராஜபக்ச ஜூலை மாதம் கடமைகளை பொறுப்பேற்ற பிறகு முதல் முறையாக பாராளுமன்றத்தில் இன்று உரையாற்றினார்.

மற்ற கட்டுரைகள் ...

We use cookies

We use cookies on our website. Some of them are essential for the operation of the site, while others help us to improve this site and the user experience (tracking cookies). You can decide for yourself whether you want to allow cookies or not. Please note that if you reject them, you may not be able to use all the functionalities of the site.