அம்பாறையின் தமன, சீனவத்த எனும் பிரதேசத்தின் வீதியொன்றில் கை,கால்கள் கட்டப்பட்ட நிலையில் பெண்ணொருவர் மிட்கப்பட்டதனையடுத்து இது தொடர்பான மேலதிக விசாரனைகளை போலீசார் ஆரம்பித்துள்ளனர்.
ரூ. 20 மில்லியனுக்கும் அதிகமான மதிப்புள்ள ICE கைப்பற்றப்பட்டது
பேலியகொடவில் நடந்த சோதனையின் போது 30 வயது சந்தேக நபர் 1.6 கிலோ கிரிஸ்டல் மெத்தாம்பேட்டமைன் (ஐஸ்) உடன் பொலிஸ் சிறப்பு அதிரடிப்படையினரால் கைது செய்யப்பட்டுள்ளார்.
தண்ணீர் கட்டணம் செலுத்த மறந்த பொலிஸ் நிலையங்கள்
கொடுப்பனவுகளை மீட்க இந்த காவல் நிலையங்களில் ரெய்டுகள் நடத்தப்பட வேண்டும் என்று நீர் வழங்கல் அமைச்சர் வாசுதேவ நாணயக்கார கூறினார். நேற்று நடைபெற்ற ஊடகவியலாளர் சந்திப்பில் உரையாற்றும் போதே நாணயக்கார இதனை தெரிவித்தார்.
பெண்களிடம் கர்ப்பம் தரிப்பதை பிற்போடுமாறு வேண்டுகோள்
தற்போது இலங்கையில் கொரோனா, டெல்டா திரிபு தொற்று மிகவும் வேகமாக பரவுவதாலும் இதனால் மோசமான நிலைக்கு இலங்கை தள்ளப்பட்டுள்ளதனாலும் பெண்கள் கர்ப்பம் தரிப்பதை ஒரு வருடத்திற்கு தாமதப்படுத்துமாறு கோரிக்கை விடுக்கப்பட்டுள்ளது.
இலங்கையில் சினோபார்ம் தடுப்பூசி நிரப்பும் ஆலை
சினோபார்ம் குழுமத்தின் தலைவர் லியு ஜிங்ஜென் இலங்கையில் தடுப்பூசி நிரப்பும் ஆலையை அமைப்பதில் தனது ஆர்வத்தை வெளிப்படுத்தியதாக பெய்ஜிங்கில் உள்ள இலங்கை தூதரகம் தெரிவித்துள்ளது.
ஆலைகளில் இருந்து பெருமளவு அரிசியை அரசு பறிமுதல் செய்தது
பொலன்னறுவை பகுதியில் உள்ள பெரிய அளவிலான ஆலை உரிமையாளர்களுக்கு சொந்தமான அரிசியை அரசாங்கம் நேற்று கைப்பற்றியது.
கடன் வாங்கும்போது நிபந்தனைகளை இலங்கை ஏற்காது - பசில் ராஜபக்ச
அமைச்சர் பசில் ராஜபக்ச ஜூலை மாதம் கடமைகளை பொறுப்பேற்ற பிறகு முதல் முறையாக பாராளுமன்றத்தில் இன்று உரையாற்றினார்.