counter create hit இலங்கை

ஜனாதிபதி கோட்டாபய ராஜபக்ச ஐக்கிய நாடுகள் சபையின் 76 வது பொதுச்சபை அமர்வில் (UNGA) கலந்து கொள்ள நியூயோர்க்கிற்கு சென்றுள்ளார்.

"அரசாங்கத்தின் அனுமதியின்றி, இந்த மதுபானக் கடைகளைத் திறக்க முடியாது. நாடு முழுவதும் உரிமம் பெற்ற மதுபான விற்பனை நிலையங்கள் அரசு அனுமதி அளித்த பிறகு இப்போது திறக்கப்பட்டுள்ளன ”என்று அமைச்சர் ரோஹித அபேகுணவர்தன தெரிவித்துள்ளார்.

இலங்கையில் கொரோனா தொற்றினை தடுக்கும் நடவடிக்கைகளில் அடுத்த கட்டமாக 15 தொடக்கம் 19 வயதுக்கு இடைப்பட்ட பாடசாலை மாணவர்களுக்கு பைசர் தடுப்பூசி வழங்குமாறு சுகாதார பிரிவினருக்கு ஜனாதிபதி கோட்டாபாய ராஜபக்ஷ பணிப்புரை விடுத்துள்ளார். 

கொரோனா வைரஸ் தொற்றுநோயின் போது நுகர்வோருக்கு பில்களை செலுத்த வழங்கப்பட்ட நிவாரண காலத்தை இனி நீட்டிக்க முடியாது என்று  மின்சக்தி அமைச்சர் காமினி லோகுகே தெரிவித்துள்ளார்.

அத்தியாவசியமற்ற பொருட்களுக்கு சமீபத்தில் விதிக்கப்பட்ட இறக்குமதி கட்டுப்பாடுகள் விரைவில் நீக்கப்படும் என்று புதிதாக நியமிக்கப்பட்ட மத்திய வங்கி ஆளுநர் அஜித் நிவர்ட் கப்ரால் கூறுகிறார்.

எமது உள்நாட்டுப் பிரச்சினைகளைத் தீர்ப்பதற்கு எந்தவொரு தருணத்திலும் வெளிப்புற பொறிமுறை அவசியமற்றது என்று வெளிவிகார அமைச்சின் செயலாளர் பேராசிரியர் ஜயநாத் கொலம்பகே தெரிவித்துள்ளார். 

மற்ற கட்டுரைகள் ...

We use cookies

We use cookies on our website. Some of them are essential for the operation of the site, while others help us to improve this site and the user experience (tracking cookies). You can decide for yourself whether you want to allow cookies or not. Please note that if you reject them, you may not be able to use all the functionalities of the site.