counter create hit ஜூன் 30 ஆம் திகதி விடுமுறை குறித்து மற்றுமொரு விசேட அறிவிப்பு

ஜூன் 30 ஆம் திகதி விடுமுறை குறித்து மற்றுமொரு விசேட அறிவிப்பு

இலங்கை
Typography
  • Smaller Small Medium Big Bigger
  • Default Helvetica Segoe Georgia Times
ஜூன் 30 ஆம் திகதி விடுமுறை குறித்து விசேட அறிவிப்பு.
இந்த மாதம் 30ஆம் திகதியை விசேட வங்கி விடுமுறையாக அரசாங்கம் அறிவித்துள்ளமையை தொடர்ந்து, அன்றைய தினம் கொழும்பு பங்குச் சந்தைக்கும் விடுமுறை அறிவிக்கப்பட்டுள்ளது.

இதுதொடர்பில் மத்திய வங்கியின் ஆளுனர் விசேட அறிக்கையொன்றை வெளியிட்டுள்ளார்.

அவ்வறிக்கையில், உள்நாட்டுக் கடன் மறுசீரமைப்பை நிறைவு செய்வதற்கு தேவையான கால அவகாசத்தைப் பெற்றுக்கொள்வதற்காக ஜூன் 30 ஆம் திகதி வங்கிகளுக்கு விடுமுறை வழங்கப்பட்டுள்ளதாக தெரிவித்துள்ளார்.

இதன்படி, அரசாங்கம் மற்றும் நிதியமைச்சு இணைந்து இம்மாதம் 30 ஆம் திகதியை வங்கி விடுமுறையாக அறிவித்துள்ளதாக அவர் குறிப்பிட்டுள்ளார்.

Comments powered by CComment

இந்தச் செய்தியை மற்றவர்களும் அறிவது நல்லது எனில் கீழேயுள்ள பட்டன்களில் அழுத்தி உங்கள் சமூக வலைத் தளங்களில் பகிர்ந்து கொள்ளுங்கள்

 

Ula